சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் சந்திப்பு மேற்கொண்டு பிறகு சி.வி சண்முகம் பேட்டி அளித்தார் . அப்போது செய்தியாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வில்லையா என்று கேட்ட கேள்விக்கு அவர் எடப்பாடி பழனிசாமியை நான் ஏன் சந்திக்க வேண்டும் ? என்றும் இது தேவையற்ற கேள்வி என்றும் தெரிவித்தார்
