Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்… நீதிபதி

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை. காவல் நிலைய விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை… Read More »உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்… நீதிபதி

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மதுரை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கஞ்சா விற்பனை… தட்டிக்கேட்டதால் ஆத்திரம்… திருச்சியில் 2 கார்கள் தீவைத்து எரிப்பு

  • by Authour

திருச்சி கிராபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கார்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, உறையூரைச் சேர்ந்த பிரதீப் மற்றும்… Read More »கஞ்சா விற்பனை… தட்டிக்கேட்டதால் ஆத்திரம்… திருச்சியில் 2 கார்கள் தீவைத்து எரிப்பு

உதயநிதி கைது… அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம்

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது; நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில்,… Read More »உதயநிதி கைது… அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

  • by Authour

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் 1-க்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?... ஆர்.எஸ்.பாரதி சாடல்

த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?… ஆர்.எஸ்.பாரதி சாடல்

  • by Authour

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் குறித்து ஏ, பி, சி கூட அறியாதவராக… Read More »த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?… ஆர்.எஸ்.பாரதி சாடல்

தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

  • by Authour

தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் தாஞ்சவூரில் இருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் வேலை முடித்து… Read More »தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...கோலாகலம்

தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…கோலாகலம்

  • by Authour

தஞ்சை மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் அருள்மிகு திரெளபதை அம்மன் ஆலய தீமிதி திருவிழா வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை சுமந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி… Read More »தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…கோலாகலம்

உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? பிரிவு 196 – இரு குழுக்களிடையே பகைமையை தூண்டுதல். பிரிவு 192 – கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தூண்டுதல்.… Read More »உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

உதயநிதி கைது…கோவையில் திமுகவினர் தீவிர சாலை மறியல்-பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து கோவையில், கோவை மாநகர் மாவட்டம் சார்பில் காந்திபுரத்தில் திமுகவினர் தீவிர சாலை மறியல் – பரபரப்பு மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட… Read More »உதயநிதி கைது…கோவையில் திமுகவினர் தீவிர சாலை மறியல்-பரபரப்பு

ஆபாச படம்..பணமோசடி… நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது புகார்

  • by Authour

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் பதிவுகள் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைச் சீரழித்து பணமோசடி செய்வதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா, ஹனி சென்னை, சூர்யபிரபா, உள்ளிட்டோர் மீது சேலம் ஆணையரிடம் வழக்கறிஞர் அஜித்… Read More »ஆபாச படம்..பணமோசடி… நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது புகார்

முதல்வர் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதே போல், ஒரே இடத்தில் திமுகவினரும், தவெகவினரும்… Read More »முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி கைதை கண்டித்து-திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம்-கைது

  • by Authour

கழக இளைஞரணி செயலாளர் – தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More »உதயநிதி கைதை கண்டித்து-திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம்-கைது

உதயநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தம்..பரபரப்பு

  • by Authour

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு… தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தவெக நகர இளைஞரணி சார்பில் தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்… Read More »உதயநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தம்..பரபரப்பு

உதயநிதி கைது எதிரொலி...கரூரில் திமுகவினர் சாலை மறியல்- கைது

உதயநிதி கைது எதிரொலி…கரூரில் திமுகவினர் சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்டோர் கை

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி: கரூரில் திமுகவினர் சாலை மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் மாவட்டத்தில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »உதயநிதி கைது எதிரொலி…கரூரில் திமுகவினர் சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்டோர் கை

உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

  • by Authour

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரட்டை அர்த்தத்திலும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் தவெக மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின்… Read More »உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் வாலிபர் தற்கொலை

  • by Authour

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலின் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தனது காதலி லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டதால் பார் அஸ்ரப் (30) என்ற இளைஞர் கடுமையான மன உளைச்சலில் இருந்து… Read More »ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் வாலிபர் தற்கொலை

கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி..சமயபுரம் அருகே சோகம்

கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி… சமயபுரம் அருகே சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இன்று இரவு கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின்… Read More »கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி… சமயபுரம் அருகே சோகம்

உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்

  • by Authour

சென்னை: உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்… Read More »உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்”

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவதூறாக பேசியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை கோரி த.வெ.க மகளிர் அணி புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில், உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் 6 பிரிவுகளின்… Read More »என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின்

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

  • by Authour

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு… Read More »தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

  • by Editor

தமிழக முதல்வர் விஜய்யை இழிவாக பேசியதாக திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 4-ந் தேதி போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி… Read More »நீதிமன்ற அறிவுறுத்தலை மீறி உதயநிதி ஸ்டாலின் கைது

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு

தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

  • by Editor

சென்னை: தவெக அரசு அராஜகத்தில் ஈடுபடுகிறது என உதயநிதி வீட்டிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத விஜய், திமுக மீது பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டுகிறது.… Read More »தவெக அரசு அராஜகம்- அடக்குமுறை உச்சகட்டத்துல இருக்கு- கே.என்.நேரு

தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு-போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Editor

சென்னை: ஆம்ஸ்டிராங் படுகொலை வழக்கில் சிக்க வைப்பதாக கூறி ரூ.40 லட்சம் பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கம்… Read More »ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறிப்பு… போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஒகேனக்கலில் நீர்வரத்து 16000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

  • by Editor

கனமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தது. ஒகேனக்கலில் நீர்வரத்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 9,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது… Read More »கர்நாடக அணைகளில் நீர் திறப்பு- 16,000 கன அடியாக உயர்ந்த காவிரி நீர்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

  • by Editor

இந்திய ரயில்களில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படும் உணவின் தரம், பேன்ட்ரி (Pantry) பெட்டிகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை தொடர்பான புகார்களின் அடிப்படையில், கடந்த 3 ஆண்டுகளில் உணவு விநியோக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம்… Read More »ரயில்களில் தரமற்ற உணவு விநியோகம்.. ரூ.5.13 கோடி அபராதம்

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே வரும் 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 9 முதல் 11 வரையில் நடை… Read More »கடற்கரை-தாம்பரம் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், நேற்று மதியம் சென்ட்ரலில் இருந்து பேசின்பிரிட்ஜ் வழியாக கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது, மின்சார ரயிலின் படிக்கட்டு கம்பி உடைந்து,… Read More »திருவொற்றியூர்- ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

  • by Editor

தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில்,… Read More »தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்கிறது..?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள பயிற்சி மையத்தில், மாணவி ஒருவரிடம் ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தபோது, ஆத்திரமடைந்த அம்மாணவி சக ஆசிரியர்கள் முன்பே… Read More »பாலியல் தொல்லை.. ஆசிரியரை காலணியால் அடித்த மாணவி

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான டிப்ளமா நேரடி மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 55 அரசு கல்லூரிகளில் 10,600 இடங்களும்,… Read More »பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 31ம் தேதி வரை நீட்டிப்பு

கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

மேற்கு வங்க மாநிலம் தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் மனைவி காஷ்மிராவின் வங்கி கணக்கில் ரூ.99,99,99,997 வரவு வைக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் மானிய தொகை தனது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா… Read More »கூலித் தொழிலாளியின் மனைவி கணக்கில் ரூ.100 கோடி வரவு அதிர்ச்சி சம்பவம்

கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

  • by Editor

ஆந்திராவில் 27 வயதான திருமணமான பெண் ஒருவர், தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, வேறொரு ஆணுடன் ஓடிப்போய் அவரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.  சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஷோபா என்ற பெண், குடுபள்ளி மண்டலம்,… Read More »கணவன் அடித்ததால் கள்ளக்காதலுடன் ஓடி போன இளம்பெண்

திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

  • by Editor

மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் வேன் மற்றும் பேருந்தில் பயணித்த 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.… Read More »திருப்புவனம் அருகே அரசு பஸ்சும் , சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதி 20 பேர் படுகாயம்

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

  • by Editor

மதுரை: மேலூர் அருகே தனியாமங்கலத்தில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்துபோன கார் டிரைவரின் விவரங்கள் குறித்து… Read More »சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி மீது கார் மோதி விபத்து

சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

  • by Editor

சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா? என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பொருளியல்… Read More »சிவகாசியில் பட்டாசுத் தொழில்முனைவோரை “ஆய்வு” என்ற பெயரில் நசுக்குவதா?- தங்கம் தென்னரசு

சசிகலா,டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்-எஸ்.பி.வேலுமணி

சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

  • by Editor

இபிஎஸ் அளித்த பொறுப்புகளை ஏற்க போவதில்லை என நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம், அன்பழன் ஆகியோர் வேலுமணி தலைமையில் கூட்டாக அறிவித்துள்ளன. பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, “கட்சியை விட்டு நீக்கப்பட்ட சசிகலா, டி.டி.வி… Read More »சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி மீண்டும் போர்க்கொடி

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (23). இவர் சென்னை அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்… Read More »தாக்குதலில் இருந்து தப்பிக்க 4வது மாடியிலிருந்து குதித்த கணக்காளர் சாவு

தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்கள்-இழப்பீடு வழங்க வேண்டும்

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

  • by Editor

தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம்… Read More »தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி பாதிப்பு…உடனே இழப்பீடு வழங்குக..இபிஎஸ்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்… Read More »தமிழகத்தில் இன்று 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து முதியவர் காயம்-தீவிர சிகிச்சை

அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

  • by Editor

திருவள்ளூர்: கோயில் திருவிழாவில் அக்னி குண்டத்தில் தவறிவிழுந்து காயம் அடைந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு பகுதியில் உள்ள ஸ்ரீ ஓசூரம்மன் கோயிலில் தீமிதி திருவிழா… Read More »அக்னி குண்டத்தில் தவறி விழுந்து முதியவர் காயம்… தீவிர சிகிச்சை

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

  • by Editor

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே காட்டுத்தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வேகமாக பரவி… Read More »நடுவானில் நேருக்கு நேர் மோதிய ஹெலிகாப்டர்கள்.. 2 பேர் பலி

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

  • by Editor

மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படம் துல்கர் சல்மானின் 41-வது படமாக உருவாகி வருகிறது.… Read More »துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படப்பிடிப்பு நிறைவு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் வருகிற 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம்,… Read More »மதுரை-கான்பூர் சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

  • by Editor

திருச்சியில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: –சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பிலும், நமது… Read More »கோவில் நிலங்கள் அபகரிப்பு முறைகேடு- வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி...

மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

  • by Editor

பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி வடசேரி ரோடு அய்யா திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடத்தப்பட்டது இந்த விளையாட்டுப் போட்டியினை… Read More »மாவட்ட அளவிலான குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டி…

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

  • by Editor

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 8 மணி அளவில் அதிராம்பட்டினம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன், அதிராம்பட்டினம் முத்துகிருஷ்ணன் மற்றும் சுசித்ரா தம்பதியின் மகன்… Read More »8 வயது சிறுவன் மார்பில் 52 கற்களை உடைத்து உலக சாதனை முயற்சி

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

  • by Editor

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு என தெரிவித்துள்ளது. மேலும்,… Read More »கனிமவள விற்பனையை முறைப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு- ஐகோர்ட்

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

  • by Editor

குஜராத் மாநிலம் வடோதராவின் தண்டல்ஜா பகுதியில் நடந்த சாலை விபத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைநீரால் ஈரமாக இருந்த சாலையில் ஆக்டிவா ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்தது.… Read More »ரோடு ரோலர் ஏறி இறங்கியதில் 19 வயது இளம்பெண் பலி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்:-அமைச்சர் பதிலடி

சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

  • by Editor

நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெகவினர் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருந்த நிலையில், சீமானும் சினிமா துறையில் இருந்து வந்தவர்தான் என அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள்… Read More »சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தான்: அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

  • by Editor

சென்னையில் திரை உலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை, தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். சமூகநீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற… Read More »ரஜினியிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் வன்னிஅரசு

காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

  • by Editor

காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசை உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4.536 டிஎம்சி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவு… Read More »காவிரியில் நீர் திறக்க-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனுத்தாக்கல்

தீரன் சின்னமலை நினைவு நாள்–விதிமீறிய டூவீலர்கள்-நடவடிக்கை

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

  • by Editor

தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய இருசக்கர வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகள்… Read More »தீரன் சின்னமலை நினைவு நாள் – விதிமீறிய டூவீலர்கள் மீது நடவடிக்கை

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்...டிடிவி

எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

  • by Editor

ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவாணித்தனம் செய்ததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது – டிடிவி தினகரன் பேட்டி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221வது நினைவுநாளை… Read More »எதிர்க்கட்சிகளை சந்திப்பதற்கு தவெக அரசுக்கு தயக்கம்.. .டிடிவி

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

  • by Editor

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு… Read More »கோவையில் உடல் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு

நடிகர் பார்த்திபன் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

  • by Editor

சாதி, மதமற்றோர் சான்றிதழ் வழங்குவதற்கான சட்டம் இயற்றக் கோரி நடிகர் பார்த்திபன் ஐகோர்ட்டில் வழக்கு. பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மதமற்றவர் சான்றிதழ்… Read More »நடிகர் பார்த்திபன் வழக்கு – அரசு பதிலளிக்க உத்தரவு

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தனது 2 மகன்களுடன் சாமிதரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!

  • by Editor

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான தனுஷ், திருவண்ணாமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்குத் தனது இரண்டு மகன்களுடன் நேரில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஆன்மீகப் பயணமாகத் திருவண்ணாமலை வந்தடைந்த அவர்,… Read More »திருவண்ணாமலையில் நடிகர் தனுஷ் தன் 2 மகன்களுடன் சாமிதரிசனம்…ரசிகர்கள் உற்சாகம்!

தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

  • by Editor

 தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியம், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்தும்,… Read More »தஞ்சையில் தவெக அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

அமைச்சர் ராஜீவை கண்டித்து மினிபஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைச்சருக்கு எதிராக மினி பேருந்து உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்கள் வைத்துள்ள 33 மினி பேருந்துகளுக்கு அமைச்சர் ராஜீவ் முறைகேடாக அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுப்பி, மினி… Read More »பரமக்குடியில் அமைச்சர் ராஜீவை கண்டித்து மினி பஸ் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆடிப்பெருக்கு- அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு

  • by Editor

ஆடிப்பெருக்கு – ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றங்கரையில் காவிரி தாய்க்கு படையலிட்டு வழிபாடுசெய்யத் திரண்ட பொதுமக்கள், புதுமணத்தம்பதியினர் வாய்க்கால் போலத் தண்ணீர் ஓடினாலும் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றி வழிபாடு செய்த போதுமன தம்பதியினர் நீரின்றி… Read More »ஆடிப்பெருக்கு- அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு

ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க-மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

  • by Editor

ஒரே இரவில் சிலரை ஹீரோக்களாக மாற்றும் பழக்கத்தை நிறுத்துங்கள் என மக்களுக்கு, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனம் அபிஜீத் திப்கே வேண்டுகோள் விடுத்துள்ளார். ராஜ்தீப் சர்தேசாயுடனான பேட்டி ஒன்றில் பேசிய அபிஜீத் திப்கே ஒருவர்… Read More »ஹீரோவா கொண்டாடும் பழக்கத்தை நிறுத்துங்க- மக்களுக்கு CJP நிறுவனர் வேண்டுகோள்

ரசிகர்களுக்கு நடிகர் சூரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!ர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

  • by Editor

கல்யாணத்துக்கு முன்னாடி, தாலி கட்டுற வரைக்கும்தான்னு கிடையாது. தினமும் லவ் பண்ணனும். 20 வருஷம் ஆனாலும் லவ் பண்ணனும். லவ் பண்ணிட்டே இருக்கணும். மரியாதை கொடுத்துட்டே இருக்கனும். வயசாக ஆக நிறைய விஷயங்கள் மாறும்.… Read More »ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா கொடுத்த லவ் அட்வைஸ்!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

  • by Editor

திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி… Read More »பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

  • by Editor

வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் கிழக்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை… Read More »வகுப்பறையில் தலைமை ஆசிரியையை தாக்கிய இடைநிலை ஆசிரியை

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி-பரிதாபம்

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

  • by Editor

மதுரையில் மேலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளன.  மதுரை மேலூர் அருகே, சென்னையில்… Read More »மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Editor

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர்… Read More »தமிழகத்தில் 13 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

  • by Editor

தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான, ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பா, மிக்சர், பட்டர் முறுக்கு, மில்க் பிஸ்கெட், குக்கீஸ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட, மதிப்பு… Read More »ஆவினில் 20 ரூபாய்க்கு மில்க் ரஸ்க் அறிமுகம்..!!

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 81 பேர் கைது…

  • by Editor

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு… Read More »நெல்லை மாவட்டத்தில் குண்டாசில் 81 பேர் கைது…

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும்…தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி”

  • by Editor

மேகதாடு அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும் – தமிழக அரசு சட்டரீதியாக தடுக்க வேண்டும்: தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி” தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற… Read More »மேகதாது அணை கட்டினால் தமிழ்நாடு வறண்ட பாலைவனமாகும்…தருமபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி”

காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன்… நடிகை யாஷிகா

  • by Editor

நடிகை யாஷிகா ஆனந்த் தனது காதல் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். “காதல் தோல்வி காரணமாக தற்போது தனிமையில் இருக்கிறேன். இந்த நேரத்தை என்னை நானே புரிந்துகொள்ளவும், மன அமைதியை பெறவும் பயன்படுத்தி… Read More »காதல் தோல்வி காரணமாக தனிமையில் இருக்கிறேன்… நடிகை யாஷிகா

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12லட்சம்-GST நோட்டீசால் பரபரப்பு

கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருமால் நகர் பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ராஜா(57) என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ராஜா திருப்பத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க்கிற்கு… Read More »கட்டிடத் தொழிலாளிக்கு ரூ.13.12 லட்சம் ஜிஎஸ்டி.. நோட்டீஸ் வந்ததால் பரபரப்பு

காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

  • by Editor

காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு, தாமதமானது என்றாலும் சரியான நடவடிக்கை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசும்… Read More »காவிரி விவகாரம்: தவெக அரசுக்கு அன்புமணி பாராட்டு

90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

  • by Editor

தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்க புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்கவும், மின் சாதனங்களை பாதுகாக்கவும் 90 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்பாட்டில்… Read More »90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

  • by Editor

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது . இதனால் கபினி அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு… Read More »கபினி அணையில் இருந்து 10,000 கன அடிநீர் திறப்பு

எங்களுக்கு விஜய் போல் நடிக்க தெரியவில்லை… ஆர்.பி.உதயகுமார்

  • by Editor

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவது அரசியல் ஆகாது என்றும், CM விஜய்யை போல தங்களுக்கு நடிக்க தெரியாது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். எதுவுமே தெரியாத விஜய் முதல்வராக ஆசைப்படும்போது, மக்கள்… Read More »எங்களுக்கு விஜய் போல் நடிக்க தெரியவில்லை… ஆர்.பி.உதயகுமார்

காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

  • by Editor

தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதலே முட்டுக்கட்டையாக உள்ளது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு விழாவில் உரையாற்றிய ராகுல்காந்தி, “தமிழகத்தில்… Read More »காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்சனையே- ராகுல் வார்னிங்

குளியலறையில் 7அடி நீள முதலை-அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

  • by Editor

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகளில் இருந்த முதலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தன. நள்ளிரவில் ஒரு வீட்டின் குளியலறைக்குள் 7 அடி நீள முதலை நுழைந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.… Read More »குளியலறையில் 7அடி நீள முதலை… அலறி அடித்து ஓடிய குடும்பத்தினர்

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

  • by Editor

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டமும் ஒரு அடி அதிகரித்துள்ளது. அணைகளில் இருந்து 8,000 முதல் 10,000 கனஅடி வரை தண்ணீர்… Read More »கர்நாடக அணைகள் விரைவில் நிரம்பிவிடும்- முதல்வர் டி.கே.சிவகுமார்

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

பட்டுக்கோட்டை… திமுக ஆட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

  • by Editor

கடந்த திமுக ஆட்சியில் பட்டுக்கோட்டையில் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது – எம்எல்ஏ, சேர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள்… Read More »பட்டுக்கோட்டை… திமுக ஆட்சியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Editor

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையின் 11 நீர்மட்டம் 2 நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயரந்துள்ளது. 8,000… Read More »கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டியகணவன்

வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

  • by Editor

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் ஓடும் பேருந்தில் பயணம் செய்த தனது மனைவி மற்றும் மகளை, அரிவாளால் கொடூரமாக வெட்டிய கணவனைச் சக பயணிகள் துணிச்சலாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வத்தலகுண்டுவில் ஓடும் பஸ்சில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

  • by Editor

நெல்லைக்கு விரைந்த சென்னை தனிப்படைப் போலீசார், இரகசியத் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டனர். தப்பியோட முயன்ற 7 பேரையும் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 7… Read More »சென்னை வழிப்பறி வழக்கில் 7 பேர் துப்பாக்கி முனையில் கைது

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்

மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

  • by Editor

மக்கள் பிரச்சனைகளிலும் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தமிழ்நாடு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒகேனக்கல், மேட்டூர் அணைக்குச் சென்று முதலமைச்சர் விஜய்… Read More »மக்கள் பிரச்சனைகளிலும் முதல்வர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்: பிரேமலதா

என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

  • by Editor

லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய வழக்கு நீண்ட நாள் செல்லாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்  செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “டாஸ்மாக்… Read More »என் மீது வழக்கு போடுவதில் மட்டுமே தவெக அரசு கவனம் செலுத்துகிறது

வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

  • by Editor

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்க மே 7ஆம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்… Read More »வெள்ளத்தை தாங்கலாம்- வறட்சியை எப்படி தாங்கி கொள்வது?- சீமான்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது... திருச்சி க்ரைம்

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது திருச்சி இபி ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (30) இவர் கடந்த 31ந்தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த… Read More »அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் பட்டியலிட்டு மனு

முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பட்டியலிட்டு மனு

  • by Editor

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…1892ல் மைசூர் மாநிலம் 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்தது. அப்போது தமிழ்நாடு… Read More »முதல்வர் விஜய்க்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பட்டியலிட்டு மனு

மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் - மினி பஸ் டிரைவர்கள் மோதல்

மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் – மினி பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Editor

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மினி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியில் மினி பேருந்துகளையும் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள்… Read More »மதுரையில் ஆட்டோ டிரைவர்கள் – மினி பஸ் டிரைவர்கள் மோதல்

பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை உள்ளூர் செல்லிக்குறிச்சி ஏரியில் மெகா பவுண்டேஷன் நிர்மல் குமார் மூலம் தூர்வாரும் பணி துவக்கம். ஏரியின் உள்ளே செல்லும் உயர் மின்னழுத்த கோபுரங்களையும்,… Read More »பட்டுக்கோட்டை அருகே செல்லிக்குறிச்சி ஏரியில் தூர்வாரும் பணி துவக்கம்

காவிரி விவகாரம்-உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்

காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

  • by Editor

காவிரி விவகாரத்தில் ஒத்த கருத்தை எட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி மற்றும் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்ட வேண்டும் – முத்தரசன் பேட்டி. திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில்… Read More »காவிரி விவகாரம்… உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்..

கோவை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மடிகட்டி வளைகாப்பு- சீர்வரிசை விழா

  • by Editor

கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடிகட்டி வளைகாப்பு மற்றும் சீர்வரிசை விழா, நிலவேம்புச் சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முகசுந்தர… Read More »கோவை ஸ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் மடிகட்டி வளைகாப்பு- சீர்வரிசை விழா

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்- தமிழகம் முழுவதும் துவங்கிய மெகா சர்வே

  • by Editor

சென்னை : தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணியான வீட்டு வசதி நிலை மற்றும் வீடுகளின் கணக்கெடுப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. நாட்டின் எதிர்காலத் திட்டமிடல், நலத்திட்டங்கள் வகுத்தல் மற்றும்… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல்- தமிழகம் முழுவதும் துவங்கிய மெகா சர்வே

கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-அடுத்தடுத்து நிலச்சரிவு

  • by Editor

கேரளா: கடந்த சில நாட்களாகப் கேரளாவின் பல இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக மத்திய கேரளா முழுவதுமாக வெள்ளத்தில் மிதப்பதுடன், தொடர் நிலச்சரிவுகளும் பொதுமக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வருகின்றன. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை… Read More »கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை-அடுத்தடுத்து நிலச்சரிவு

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

  • by Editor

சென்னை : தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிமுகமாகியுள்ள இளம் இயக்குநரும், தளபதி விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தான் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீசுக்காகத் தீவிரமான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின்… Read More »சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையை படித்தேன்.. அண்ணாமலை பதிவு

கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகள் மூடவில்லை

  • by Editor

தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி… Read More »கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகள் மூடவில்லை

அனைத்துக்கட்சி கூட்டத்தைக்கூட்டுவது எப்போது? ஸ்டாலின் கேள்வி

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது எப்போது?- விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

  • by Editor

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?- விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது… Read More »அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது எப்போது?- விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்-வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

  • by Editor

மரபை மீறி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு அமைச்சர் வினோத் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 – 2027 ஆண்டுக்காண வேளாண் தனி நிதி நிலை அறிக்கை, வரும் ஆக.6ஆம் தேதி… Read More »தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிக்கையை வெளிமாநிலத்திற்கு எடுத்துச் சென்ற அமைச்சர்

கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

  • by Editor

சென்னை: வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என சரிபார்க்க திமுக கோரியுள்ளது என திமுக வழங்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு… Read More »கொளத்தூரில் நடந்த வாக்குப்பதிவில் முறைகேடு- திமுக குற்றச்சாட்டு

கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

  • by Editor

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜின் தாஸ்(24) என்பவர் கம்போடியா பெண் லேக்னாவை(26) காதலித்து கரம் பிடித்துள்ளார். இவர்களின் திருமண வீடியோ சுோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அந்நாட்டின் உணவகத்தில் இருவரும் பணியாற்றும் போது… Read More »கம்போடியா பெண்ணை கரம் பிடித்த தமிழ் இளைஞர்!

மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.. இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

  • by Editor

கரூரில், மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட்… Read More »மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.. இந்திய கம்யூ ஆர்ப்பாட்டம்

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை

  • by Editor

தென்காசி: குற்றாலத்தில் சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட… Read More »குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு- 2வது நாளாக குளிக்க தடை

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

  • by Editor

வாலாஜாபாத் அருகே வாகன சோதனையின்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சத்தை அபராதமாக வசூலித்து வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல்,… Read More »அதிக பாரம் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்களிடம் ரூ.6.30 லட்சம் அபராதம்

ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir - அப்பாவு

ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir – அப்பாவு

  • by Editor

குறித்த காலத்தில் காவிரி நீர் பெற அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கழகத் தலைவர் முகஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முதல்வரிடம்… Read More »ஆணவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டீர்களே CMsir – அப்பாவு

கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

  • by Editor

தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட வடமலை சமுத்திரம் பகுதியில் முருகன் என்பவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரடியிடம் இருந்து அவரது உடலை 3 மணி நேரத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர்.… Read More »கரடி தாக்கி விவசாயி பலி- 3 மணி நேரத்திற்கு பின் உடல் மீட்பு

திருவள்ளூர் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள முட்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த 125 கிலோ செம்மரக்கட்டைகளைப் புழல் போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். அரசு அலுவலகம் அருகிலேயே பல லட்சம் ரூபாய்… Read More »வட்டாட்சியர் அலுவலகம் அருகே 125 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

  • by Editor

கரூர்: குளித்தலை அருகே புத்தூரில் பாட்டி பாப்பம்மாளை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற பேத்தி சுகிதா (26) கைது செய்யப்பட்டார். பாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்த சுகிதா கல்விச்சான்றிதழ் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். தாயாரின்… Read More »குளித்தலை அருகே பாட்டியை குத்திக் கொன்ற பேத்தி கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொண்டு வந்த மோப்ப நாய் ‘ராக்கி’

  • by Editor

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது காவல்துறையின் மோப்ப நாய் ‘ராக்கி’ தனது வாயில் பூங்கொத்தை கொண்டு… Read More »முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொண்டு வந்த மோப்ப நாய் ‘ராக்கி’

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

  • by Editor

‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என அழைக்கப்படும் மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம்… Read More »இன்று மாலை வெளியாகும் சர்தார் 2 டீசர்!

மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் "Reels Model" அரசு”- நயினார்

மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் “Reels Model” அரசு”- நயினார்

  • by Editor

சீரழிந்த சட்டம் ஒழுங்கு சமன்படும், மக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான், “மாற்று சக்தி” என்று தங்களைக் கூறிக் கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என பாஜக மாநில தலைவர்… Read More »மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் “Reels Model” அரசு”- நயினார்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

  • by Editor

பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய அத்தியாவசிய உணவுத்தேவைக்கு அடிப்படையான அரிசி… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்-விக்கிரமராஜா

காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

  • by Editor

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (ஜூலை.31) நடைபெற்று வரும் காவல்துறை பதக்கங்கள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், காவலர்கள்… Read More »காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கிய முதல்வர் விஜய்

டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது-இபிஎஸ்

  • by Editor

காவிரிப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பதே இல்லை என எடப்பாடி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகத்திடம்… Read More »டி.கே.சிவகுமார் செயல்படுவது கண்டிக்கத்தக்கது-இபிஎஸ்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு

  • by Editor

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டு இருப்பதாக கோவில்கள் வளாகத்தில் வைக்கப்பட்ட பதாகையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்திற்கு கட்டுப்பாடு… Read More »திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாகக் கோவை, நெல்லை, நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தென் மற்றும் மேற்குத் தொடர்ச்சி… Read More »தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நிர்வாண போட்டோ எடுத்து தவெக நிர்வாகி மிரட்டல்-இளம்பெண் புகார்

  • by Editor

தவெக மகளிர் அணியில் பொறுப்பு வேண்டும் என்றால் என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்சியில் சேர்ந்த இளம் பெண்ணை இன்ஸ்டா வீடியோ கால் மூலம் அழைத்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்து மிரட்டி வரும்… Read More »நிர்வாண போட்டோ எடுத்து தவெக நிர்வாகி மிரட்டல்-இளம்பெண் புகார்

கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

  • by Editor

புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கற்றனைத்து ஊறும்… Read More »கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்

மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” - இபிஎஸ்

மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” – இபிஎஸ்

  • by Editor

வேளான் பட்ஜெட்டில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்கின்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.. இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர்… Read More »மௌனப்புரட்சி செய்வதில் வல்லவராக விஜய் உள்ளார்..” – இபிஎஸ்

முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

  • by Editor

கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் – கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார். கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால்வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள்.… Read More »முதல்வர் விஜயின் பெங்களூர் பயணம்-கர்நாடக முதல்வர் சிவக்குமார் அட்வைஸ்

திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

  • by Editor

திராவிட வெற்றிக்கழக தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை.சி.ஏ.சத்யா அறிக்கை வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. காவிரி நடுவர் மன்ற உத்தரவை கர்நாடக அரசு நடைமுறை படுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு அழைப்பது காலம் தாழ்த்தும் யுக்தி எனவே ஒன்றிய… Read More »திமுகவின் தஞ்சை ஆர்ப்பாட்டம் … திவெக பங்கேற்கும்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி... 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

  • by Editor

கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி பணம் பறிப்பு திருச்சி ஜூலை 30 – திருச்சியை அடுத்தக் கல்லடிப்பட்டி வெள்ளியனூர் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 30) இவரது மனைவி திருச்சி மத்திய… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் வழிப்பறி… 2 ரவுடிகள் கைது-திருச்சி க்ரைம்

பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது"- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது”- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

  • by Editor

டில்லி போராட்டத்தின்போது பாஜகவில் சேருமாறு அழைப்பு வந்ததாகவும், மறுத்ததால் தனக்கும் தன் பெற்றோருக்கும் மிரட்டல் விடுப்பதாகவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே குற்றஞ்சாட்டியுள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “பாஜக… Read More »பாஜக என்னை கட்சியில் சேருமாறு மிரட்டுகிறது”- அப்ஜித் தீப்கே பரபரப்பு பேட்டி

ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிளை தூக்கிய கில்லாடி இளம்பெண்

ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிள், நட்ஸ் தூக்கிய கில்லாடி இளம்பெண்

  • by Editor

​ கோவையில் கடைக்காரரிடம் ‘ஜி-பே’ (GPay) மூலம் பணம் அனுப்புவதாக நாடகமாடி, கடையில் இருந்த நட்ஸ் பாக்கெட் மற்றும் ஆப்பிளைச் சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய இளம்பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வியாபாரிகள்… Read More »ஜி-பே பண்றேன்னு சொல்லி ஆப்பிள், நட்ஸ் தூக்கிய கில்லாடி இளம்பெண்

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு… அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி-அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு… கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்… Read More »அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு… அமைச்சர் ராஜ்மோகன்

செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்- கைது செய்யவும் தடை-சுப்ரீம் கோர்ட்

  • by Editor

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யவும் தடை விதித்துள்ளது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அடுக்கடுக்கான வழக்குகளை சந்தித்து வருகிறார்.… Read More »செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்- கைது செய்யவும் தடை-சுப்ரீம் கோர்ட்

கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

  • by Editor

: கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா? அல்லது சந்தர்ப்பவாதமா? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவுக்கு முதல்வர் விஜய் செல்வதால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர் என்று அவர்… Read More »கர்நாடக முதல்வரை விஜய் சந்திப்பது சம்பிரதாயமா?அல்லது சந்தர்ப்பவாதமா?- டிடிவி

சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

  • by Editor

ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கி, புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ள இந்தத் தமிழ்த் தொடர், ஆகஸ்ட் 7 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்​டரி ஆஃப் மணி’… Read More »சசிகுமாரின் மிரட்டலான நடிப்பில் ‘வதந்தி’ சீசன் 2 டிரெய்லர் வெளியீடு

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரை குளத்தை அடுத்த ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் (35). இவர் வீட்டில் அருகில் ஒரு பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். அந்த கடையில் சட்டவிரோதமாக… Read More »CBCID விசாரணையில் அதிர்ச்சி- கை, கால்கள் கட்டி அடித்து கொலை

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய-பாடகி ஜமுனா ராணி காலமானார்

நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய … பாடகி ஜமுனா ராணி காலமானார்

  • by Editor

யாரடி நீ மோகினி, அத்திக்காய் காய், நான் சிரித்தால் தீபாவளி உள்ளிட்ட தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி.கடைசியாக இவர் 1992-ல்… Read More »நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை பாடிய … பாடகி ஜமுனா ராணி காலமானார்

தண்ணீர் தர கர்நாடகா பிடிவாதம்-பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க?

தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதம்- கர்நாடகாவிடம் பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க.!

  • by Editor

ஒரு சொட்டு நீர் கூட தர கூடாது என்ற மனநிலையில் கர்நாடகம் இருக்கும் போது, அங்கு போய் பேச்சுவார்த்தை நடத்தி நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள் என்று முதல்வர் விஜய்க்கு, பாமக தலைவர் அன்புமணி… Read More »தண்ணீர் தர மாட்டோம் என பிடிவாதம்- கர்நாடகாவிடம் பேச நீங்க ஏன் பிடிவாதம் பிடிக்கிறீங்க.!

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்-தமிமுன் அன்சாரி அறிவிப்பு

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு

  • by Editor

காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாயிகளுடைய நலனை… Read More »திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போம்…தமிமுன் அன்சாரி அறிவிப்பு

மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை..

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது.. மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.… Read More »மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை..

ஜெர்மனியில் கடும் வெப்பம்...10,000 பேர் பலி

ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

  • by Editor

ஜெர்மனி நாட்டில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது. கோடை காலம் நிறைவடைவதற்கு முன்பே பதிவாகியுள்ள இந்த எண்ணிக்கை, கடந்த கால உச்சபட்ச உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும்.… Read More »ஜெர்மனியில் கடும் வெப்பம்…10,000 பேர் பலி

காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு-10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு- 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்!

  • by Editor

இஸ்லாமாபாத்: வட பாகிஸ்தானில் உள்ள உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான ‘பிராட் பீக்’ சிகரத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் நிம்ஸ் டாய் தலைமையில் சென்ற சர்வதேச… Read More »பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர பனிச்சரிவு- 10 சர்வதேச மலையேற்ற வீரர்கள் மாயம்!

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்.... சென்னை எழும்பூரில் பரபரப்பு

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இரு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால்… Read More »ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

  • by Editor

விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறியும் விஜய் வாய் திறக்காமல் உள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தை… Read More »விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்… இபிஎஸ்

3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்

3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

பட்டுப் புடவைகளால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்: ஆடி வெள்ளியில் பக்தி பெருக்குடன் வணங்கி, ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்ற பெண் பக்தர்கள். ஆடி மாதம் பிறந்தாலே, அம்மன் கோவில்களில் விசேஷ வழிபாடுகள் சிறப்பு பூஜைகள்… Read More »3வது ஆடி வௌ்ளி-பட்டுப் புடவையால் அலங்கரிப்பட்ட பெரியநாயகி அம்மன்- பக்தர்கள் தரிசனம்

திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்- திருமா.,கோரிக்கை

  • by Editor

சென்னை: திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும்… Read More »திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்- திருமா.,கோரிக்கை

காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

  • by Editor

சென்னை: காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பிரச்சினையில் தீர்வு காண… Read More »காவிரி பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது பிரதமர் மோடியின் கடமை

மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

  • by Editor

நெல்லை: மாஞ்சோலை பகுதி முழுவதும் வனத்துறை வசமானதை அடுத்து இன்று அங்கு சென்ற பேருந்தை மறித்த வனத்துறையினர் அனைவரையும் இறங்கக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரைவில் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் எனவும் அவர்களிடம்… Read More »மாஞ்சோலை சென்ற பஸ்சை வழிமறித்த வனத்துறை அதிகாரிகள்

குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

  • by Editor

மதுரை, மேலூர் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு தடை கோரி காவிரி நீர்வள பாதுகாப்பு சங்க செயலாளர் மோகனசுந்தரம் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்படுவதாக… Read More »குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கும்பகோணத்தில் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

கும்பகோணத்தில் வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

  • by Editor

கும்பகோணத்தில் ஏழை காய்கறி வியாபாரியிடம் போலி 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து மர்ம நபர் ஒருவர் ஏமாற்றிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​கும்பகோணம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்… Read More »கும்பகோணத்தில் வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றிய மர்ம நபர்

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்... புகார் சிக்கிய சிசிடிவி

சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி

  • by Editor

திருவிடைமருதூர் குமரன் கோவில் வாசல் முன் நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி. இந்த சைக்கிள் திருட்டு தொடர்பாக திருவிடைமருதூர் காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவிடைமருதூர்… Read More »சைக்கிள் திருடி செல்லும் இளைஞர்… புகார் சிக்கிய சிசிடிவி

4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி–தீவிர மீட்புபணி

4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!

  • by Editor

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டியில் உள்ள நான்கு மாடிக் கட்டட வளாகத்தில் வழக்கமான சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அப்போது திடீரெனக் கட்டடத்தின் பிரதானத் தூண்கள் பலமிழந்து ஒட்டுமொத்தக் கட்டடமும் அடியோடு சரிந்து விழுந்தது.… Read More »4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி – இடிபாடுகளில் பலர் சிக்கியதால் தீவிர மீட்புப் பணி!

முதியோர் இல்லத்தில் மோகன் சர்மா... உதவி கேட்கும் நிலை?

முதியோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா… உதவிக்கரம் கேட்கும் நிலைமை?..

  • by Editor

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்த மோகன் சர்மா, தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.  புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் மோகன் சர்மா.  தமிழ், மலையாளம், கன்னடம்,… Read More »முதியோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா… உதவிக்கரம் கேட்கும் நிலைமை?..

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

  • by Editor

ஆடி மாதம் அம்பிகையின் அருளை பரிபூரணமாக பெறுவதற்குரிய மாதமாக கருதப்படுகிறது. அன்னை பராசக்தி தாயுள்ளம் கொண்டவள் என்பதால் அம்பிகைக்குரிய ஆடி மாதத்தில் அம்மனை சரியான முறையில் விரதம் இருந்து வழிபட்டால், நாம் வேண்டிய வரங்களை… Read More »இன்று ஆடி 3ம் வெள்ளி 2026 வீட்டில் அம்மனை வழிபடும் முறை

2027 உலகக்கோப்பை-12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்

2027 உலகக்கோப்பை.. 12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்- ஐசிசி அறிவிப்பு

  • by Editor

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் போட்டி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 12 விளையாட்டு மைதானங்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இம்முறை ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்கா,… Read More »2027 உலகக்கோப்பை.. 12 மைதானங்கள்-புதிய விதிமுறைகள்- ஐசிசி அறிவிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து...விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து… விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

  • by Editor

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 54 கன அடியாக சரிந்துள்ளது .அணையின் நீர் மட்டம் 73.60 அடியாகவும், நீர் இருப்பு 35.873 டி.எம்.சி. ஆகவும் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து… விநாடிக்கு 54 கன அடியாக சரிவு

சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 பவுன் நகை பறிப்பு

சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 சவரன் நகை பறிப்பு.. டிரைவர் கைது

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து 6 சவரன் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த நந்தகோபாலிடம் நகையை பறித்த மடிப்பாக்கத்தில் தங்கி ரேபிடோ ஓட்டுநராக பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த… Read More »சுங்கத்துறை அதிகாரிபோல் நடித்து 6 சவரன் நகை பறிப்பு.. டிரைவர் கைது

ISIமுத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திருச்சியில் ISI முத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சியில் பிரபல வணிக நிறுவனத்தில் ISI முத்திரை இல்லாத ₹.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் – ₹.2 லட்சம் அபராதம் விதிப்பு. திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில்,… Read More »திருச்சியில் ISI முத்திரை இல்லாத ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

  • by Editor

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் சாமி தரிசனம்…. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நடிகர்கள், இயக்குனர்கள் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான… Read More »திருவண்ணாமலையில் நடிகர் விக்ரம் பிரபு மனைவியுடன் சாமிதரிசனம்

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

  • by Editor

 ராமநாதபுரம் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். கீழக்கரை அருகே மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த மீனவர்களான கணேசன், வசந்த், சஞ்சய் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில்… Read More »ராமநாதபுரத்தில் சோகம்- காரும்-டூவீலரும் மோதி 3வாலிபர்கள் பலி

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிய ”எலி”

நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய ”எலி”..

  • by Editor

கர்நாடகா: துமகுரு மாவட்டத்தில் நகை கடையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை எலி ஒன்று திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. இதையடுத்து, எலி சென்ற தடத்தை பின்தொடர்ந்த கடை ஊழியர்கள்… Read More »நகை கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிய ”எலி”..

தமிழகத்தில் இன்றும்-நாளையும் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Editor

தமிழகத்தில் இன்றும் நாளையும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதேநேரம் மதுரை நகரம், மதுரை விமானநிலையம், திருச்சி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை… Read More »தமிழகத்தில் இன்றும்-நாளையும் 5 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது மகன்… Read More »வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

  • by Authour

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கான்பூர்-மதுரை மற்றும் பிரயாக்ராஜ்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும் இந்த… Read More »கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் - அன்புமணி ராமதாஸ்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

  • by Authour

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகத் தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக… Read More »NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நிலங்களை காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்திய நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கே. கோபிநாத் வைத்துள்ள 22… Read More »காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

  • by Authour

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான சர்ச்சையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது நிரூபணமானது. இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மகன் ராகாவிற்குத் தந்தையாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கடந்த… Read More »2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

மருமகனிடம் வரதட்சணை - எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

  • by Authour

பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதை எதிர்த்த பேராசிரியரான மகள் துர்காவை, அவரது தந்தை கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு… Read More »மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

  • by Authour

சென்னை எழும்பூரில் கடந்த 2013-ல் மதுபோதையில் காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம்… Read More »தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக் ரி ஒழுங்காற்றுக் குழு நீர் திறக்க பரிந்துரைத்த… Read More »தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல்… Read More »பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

  • by Authour

கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.  சுமார் 20 வருடங்களாக தமிழ்… Read More »நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்க அரசு ஒரு போதும் இடம் தராது

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

  • by Authour

மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக கூறியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி… Read More »மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

  • by Authour

கர்நாடகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி   ‘விஜய சேனா’ அமைப்பு போராட்டம் நடத்தியது. மாண்டியாவில் உள்ள ஒரு திரையரங்கம் முன் நடந்த இந்த போராட்டத்தில்… Read More »விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

  • by Authour

தமிழக முதலமைச்சர் கர்நாடகம் சென்றால் கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல் தமிழக… Read More »கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

  • by Authour

கோபிசெட்டிபாளையம் அருகே தடுப்பூசி செலுத்திய 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்வாணியை சேர்ந்தவர் கார்த்திக் – சரோஜினி தம்பதி. இவர்களது 10 மாத ஆண் குழந்தைக்கு… Read More »தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

  • by Authour

திருச்சியில் பதவி ஏற்பு விழா : ரோட்டரி சங்கம் சார்பில்2 லட்சம் நாட்டு மர விதை பந்துகளை தூவ திட்டம் முதல் கட்டமாக 10 இடங்களில் செயல்படுத்த திட்டம் ​திருச்சி, ஜூலை,30- ரோட்டரி கிளப்… Read More »ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

  • by Authour

சென்னை, ஜூலை 29: ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேசிய விருது–2026 வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்… Read More »வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேதிமுக தலைவர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகர் சுவாமி தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஏபி தரிசனம் மூலமாக தே தி மு க தலைவர்… Read More »திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

சென்னை புறநகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்,காலை நேரங்களில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆகிய ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி தவித்த பின்னரே பணிக்கு… Read More »தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

  • by Authour

காணொளி மூலம் டெல்லியில் தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் தொடங்கியது காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழ்நாடு… Read More »காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

  • by Authour

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப்… Read More »வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

  • by Authour

குஜராத்தில், கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக 2 ஆண்டுகள் நாடகமாடி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்த மனைவி கைதானார். கணவரின் ஆஸ்திரேலியா முகவரியை முன்னுக்குப்பின் முரணாக மனைவி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த… Read More »கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

  • by Authour

தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கேற்ப, டெல்லி,… Read More »போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.30) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.… Read More »நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

சண்டையை வேடிக்கை பார்த்த வாலிபர் மீது கல் கல்வீச்சு- மண்டை உடைந்தது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவரது மகன் சுசி விக்னேஸ்வரன் (27). இவர் வீட்டின் முன்பு… Read More »தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ODI, 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில்… Read More »ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாகத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீனக் கற்றல்… Read More »அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

  • by Authour

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு… Read More »குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

உணவுபரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

  • by Authour

பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த… Read More »உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

  • by Authour

மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டம், வீட்டின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ மானியம் வழங்குகிறது. மின் கட்டணத்தைக் குறைத்தல், தூய ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை… Read More »மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

  • by Authour

தமிழக  கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டண பில்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறையின் அனைத்து வகையான டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் இனி ஆன்லைன்… Read More »கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

  • by Authour

சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்க்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்… Read More »சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

  • by Authour

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

  • by Authour

திருவள்ளூர்: பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது… Read More »திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

  • by Authour

ttddevasthanam.online-என்ற போலி இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை கண்டறிந்துள்ளது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கில் ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் வௌியாகியுள்ளது.… Read More »போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

  • by Authour

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெரியாமல் மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த யோவான் (45) தனது தோட்டத்திற்கு சென்ற… Read More »தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகையன் விவசாயி இவரது மனைவி செல்வி மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர். முருகையன் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டைகையில் தீ பிடித்து… Read More »தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

  • by Authour

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி… Read More »காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்...

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் பருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி முன்னிட்டு கோவில் முன்பு… Read More »திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

  • by Authour

பெரம்பலூர், இரூர் கிராமத்தில் இன்று காலை கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி வந்த லாரிகளை கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து வழிமறித்துச் சிறைபிடித்தனர். லாரிகள் மேலே நகர முடியாதபடி சாலையின் குறுக்கே நின்று கண்டன… Read More »பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது… Read More »இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

  • by Authour

தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த… Read More »இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

ஷூஅணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்-சர்ச்சை

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

  • by Authour

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணிகளை பார்வையிடச் சென்ற போது கோபுரத்தின் மீது அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு  ஏறிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி… Read More »ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-செந்தில் பாலாஜி

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

  • by Authour

தற்போது வரை நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்… Read More »மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

  • by Authour

தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா, 2026’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவில் வினாத்தாள் கசிவு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனை… Read More »தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து… Read More »துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கின் முதல் விசாரணை டில்லி விரைவு கோர்ட்டில் தொடங்கிய நிலையில், CBI தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஆக.3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பில் இருந்து… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

அசாம் வெள்ள நிவாரணம்-ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

  • by Authour

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் துயரத்தை சந்தித்து வரும் அசாம் மக்களுக்கு நிதியுதவி மற்றும்… Read More »அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

  • by Authour

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு பிறகு தற்காலிக அமைதி நிலவி வந்த சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும், ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஜோர்டானின்… Read More »ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

  • by Authour

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி, சுகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகனுக்கு மரணமில்லை; என்னை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கொன்றுள்ளனர் என ராதாரவி கூறினார்.… Read More »நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர், சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு பேசுகிறார். “யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம் ‣துப்பாக்கியை பார்த்து விட்டோம் தடியடியை பார்த்து விட்டோம்” மேகதாது விவகாரத்தில் கர்நாடக… Read More »நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், மாணவரை ரத்தக்காயம் வரும் வரை… Read More »ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

  • by Authour

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம்… Read More »சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

  • by Authour

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கர்நாடக காவிரி படுகை பகுதிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர்… Read More »தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

  • by Authour

உடுப்பி: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில்… Read More »நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

  • by Authour

பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எத்தனை துறைகளை கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில்… Read More »ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன- ஆர்.பி.உதயகுமார்

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

கடலூர்: 3 மாதத்தில் தவெக அரசு ரூ.22,000 கோடி கடன் வாங்கியுள்ளது என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; இந்த ஆட்சி நீடிக்காது.… Read More »தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

  • by Authour

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் (வண்டி எண் 22667/22668) அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர்… Read More »இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

தென்காசி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 95 நாட்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2147 விளை நிலங்கள்… Read More »கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் பக்கத்து மாநிலமான தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்… Read More »காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

நர்ஸ் கணவர் தற்கொலை… திருச்சி, மணப்பாறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பிரபாகர் (53) இவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி ( 51 )இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்… Read More »மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பஸ் ஸாடாண்டு அருகே மது கடைகள் உள்ளது. மது… Read More »அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துணை நடிகை திருநங்கை கயல்விழி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு… Read More »திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்?மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:  ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் திமுக போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழகத்தின்… Read More »சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

புதுகையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வறுமையிலும், தொழில் நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதால், அவர்களின் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வி பயில முடியாத அவல நிலை நிலவுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி… Read More »புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

  • by Authour

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில்… Read More »போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

சபரிமலையில் போலி நெய் விநியோகம்... அமைச்சர் குற்றச்சாட்டு

சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்… Read More »சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

  • by Authour

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.… Read More »இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

  • by Authour

2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுதாகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி… Read More »பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப் 1 பணிக்கு தேர்வான 78 பேருக்கும்,… Read More »126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் - உதயநிதி பேச்சு

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக – கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 29) உதவும் கைகள் அறக்கட்டளை… Read More »திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

  • by Authour

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்… Read More »வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

  • by Authour

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டீலர்கள் 400 டன் சர்க்கரை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 400 டன்களுக்கு மேல் உபரியாக இருக்கும் சர்க்கரையை டீலர்கள் சந்தையில் விற்பனை… Read More »சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம் போல் மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்த போது, சமைக்கப்பட்ட உணவில் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு… Read More »உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

நீட் வினாத்தாள் கசிவு - சிபிஐ குற்றப்பத்திரிகை

நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

  • by Authour

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளது, வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 77 நாட்களுக்கு பிறகு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.… Read More »நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்-சாதனை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

  • by Authour

23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 6ஆம் நாளான நேற்று (ஜூலை 28), இந்திய வீரர்கள் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அத்துடன் குத்துச்சண்டைப் போட்டிகளில் 3 வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி மேலும்… Read More »10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

  • by Authour

சென்னை, அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு… Read More »பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

  • by Authour

டில்லி, அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய ‘ஒரு அதிகாரி, ஒரு அரசு கார் கொள்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிதி… Read More »அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு கண்டனம்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

  • by Authour

தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட… Read More »மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 13 பேர் பலி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 13 பேர் பலி

  • by Authour

டோக்கியோ, ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் குயுஷ தீவின் குமாமோட்டோ பகுதியில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கரூரில் 6மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு-கழிவுநீர் கலப்பால் மாசு

கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

  • by Authour

கரூரில் “6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு; நடவடிக்கை கோரி கரூர் மக்கள் கோரிக்கை” கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமராவதி ஆறு, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி… Read More »கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

அரசு மதுக்கடையை அகற்ற கோரி.. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..

டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

  • by Authour

அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் இறங்கிய பெண்கள்: கைது செய்ய முயன்ற நிலையில் காவல்துறையின் வாகனத்தில் அடியில் படுத்து போராடிய இளைஞரால் பரபரப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள சிறுகளத்தூர்… Read More »டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

  • by Authour

தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 4,848 மதுக்கடைகளில், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை மட்டும் தனியார் மயமாக்க அரசு… Read More »டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

  • by Authour

ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சேதுபதி என்பவரை சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் அதிரடியாகக்… Read More »பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

  • by Authour

அசாம்: வெள்ளத்தில் சிக்கிய செல்ல நாயை காப்பாற்றச் சென்ற 13 வயது சிறுவன் ஹ்ரிதி உயிரிழந்த சோகம்! வளர்ப்பு நாய் வெள்ள நீரில் அடித்துச் செல்வதை பார்த்த சிறுவன் உடனே தண்ணீரில் குதித்துள்ளார். நாய்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் இருந்து, அவ்வப்போது யானைகள்… Read More »தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு..

  • by Editor

குளித்தலை அருகே இராஜேந்திரம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/4 லட்சம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் கரூர் மாவட்டம்,குளித்தலை… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு..

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

  • by Authour

நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப்… Read More »3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

தமிழக அரசின் புதிய விதியால்-தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

  • by Authour

திருவனந்தபுரம்: “தமிழ்நாடு அரசின் புதிய விதிகளால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, திட்டங்கள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதல்வர்… Read More »தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி-குதிரை வண்டி பந்தய பிரபலம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

  • by Authour

காரைக்குடி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பேரன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் கணேசன் (16). இவருக்கு குதிரை… Read More »சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

  • by Authour

 சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர்… Read More »சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Authour

சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி… Read More »சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

  • by Authour

தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா(75), ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர்… Read More »பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்- எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

  • by Authour

காவிரியில் அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி… Read More »தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Authour

பந்தலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டையை சேர்ந்தவர் அப்பு (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு… Read More »7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை-ஒரு சங்கு ரூ.100

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

  • by Authour

பாடாலூர்: கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கழுதை பால் ஒரு… Read More »பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Authour

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன… Read More »15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

  • by Authour

டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில், எந்தவித குற்ற பின்னணியும் இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR அடிப்படையில்… Read More »டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

  • by Authour

அமைச்சர் வெங்கடரமணன் ஓசூரில் ரேஷன் கடை மற்றும் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஜூலை 7-ல் முதல்வர் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில் இதுவரை 20,000… Read More »இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

  • by Authour

சட்டவிரோதக் கிட்னி விற்பனை மற்றும் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்துள்ள தவெக அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக “சிறுநீரக முறைகேடு” என… Read More »மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

அப்பா அடி வாங்கி நடித்ததன் உண்மையான காரணம் இப்போதுதான் புரிகிறது

அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

  • by Authour

நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு… Read More »அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

  • by Authour

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 19 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதில் 18 யானைகள் இயற்கை காரணங்களினாலும், ஒரு யானை விபத்தினாலும் உயிரிழந்துள்ள நிலையில், முதுமலை மற்றும் சத்தியமங்கலத்திலேயே… Read More »தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

  • by Authour

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அவர்… Read More »எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

மேகதாது அணை விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Authour

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம்… Read More »மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

  • by Authour

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கான முகப்பவுடரில் கருப்பை புற்றுநோய் உண்டாக்கும்… Read More »ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

  • by Authour

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில்… Read More »மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

  • by Authour

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக… Read More »பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.… Read More »ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

22 ஆண்டுகளாக 'இன்ஜின் ஆயில்' மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்

சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

  • by Authour

பெங்களூரு, ஜால ஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்கிறார் குமார், 48. ஆண்டுதோறும் சபரிமலைக்கு, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். இவர், 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை… Read More »சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு, பணி விடுதலை வழங்க வலியுறுத்தி கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர்–கோவை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு,… Read More »கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மொட்டை அடித்தால் ரூ.15000... ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்-விசாரணை

மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

  • by Authour

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.… Read More »மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வருகிற நிதிநிலை அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்கரை ஆலை நுலைவாயில் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தி… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக்… Read More »பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

  • by Authour

போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் தற்போது அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்பீக்கருக்குத் தடை: பயணிகள் பேருந்திற்குள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது.… Read More »இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

சிக்மகளூருவை சேர்ந்த சானிகா கவுடா ( 24). இவரது கணவர்,பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்யும் ஷரன் கவுடா. இந்த தம்பதிக்கு 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… Read More »7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

மீன்தொட்டி சுத்தம் செய்ய ரூ.2000கேட்டதால்-கத்திக்குத்து கைது

மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

  • by Authour

கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில்,… Read More »மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

  • by Authour

நிறைய வேலை இருக்கு, சி.சி.டி.வி வாங்கிட்டு வாங்க”… திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி… கோவையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் சி.சி.டி.வி காட்சிகளை வீடுக, வீடாகத் தேடும் ஏழை வியாபாரி… Read More »டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும்… Read More »ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

  • by Authour

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.… Read More »குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

  • by Authour

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தனக்கு ரவி மோகன் செலவுக்கு… Read More »நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை மரக்கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சக பள்ளி மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஒரே குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட… Read More »+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

  • by Authour

ரியல் எஸ்டேட் நிறுவன அத்துமீறலை தட்டி கேட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் மீது துறை… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

  • by Authour

விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம், வால்வோ பேருந்து, கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இருசக்கர… Read More »ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் சோதனை முயற்சியாக ரூ.10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்க திட்டம். காகித… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… Read More »கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் பேட்டி சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

  • by Authour

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் ஆந்திர பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய… Read More »இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

  • by Authour

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட்… Read More »பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

  • by Authour

மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159.… Read More »சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச்… Read More »செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் தமிழகத்திலிருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் உருவாக இந்த வெற்றி பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்று அவர் பாராட்டியுள்ளார்.… Read More »தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

  • by Authour

சென்னை: தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்களுக்கு தவெக அரசின் மெத்தனப் போக்குக்குக் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டால்,… Read More »தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

  • by Authour

வேலூர்: முதல்வர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஒழுங்காற்றுக்குழுவைத்தான் நாட வேண்டும். நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச… Read More »காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAக்கள்) கூட்டம் நாளை மாலை நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இக்கூட்டம் துணை… Read More »உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்'தான் தவெக-ரகுபதி

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது…. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்ட… Read More »முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டிஇவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார் .இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு… Read More »திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

error: Content is protected !!