திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆலந்தலை கடற்கரையில் இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்ற 1320 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகளை திருச்சிராப்பள்ளி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட… Read More »திருச்செந்தூர் அருகே ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல்…