Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

  • by Authour

கர்நாடக முதலமைச்சர் விரித்து உள்ள தீய வலையில் நம் முதலமைச்சர் சிக்கி விட கூடாது. பின்னர் செய்தியாளர்களிடம்பி.ஆர்.பாண்டியன் பேட்டி: தமிழ்நாடு அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதும்… Read More »கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

நாசிக் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கொடூர விபத்தின் போது மேம்பாலத்தில் சென்ற… Read More »நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

  • by Authour

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேயர் பிரியா,… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

  • by Authour

பாமகவின் நிழல் பட்ஜெட்டை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 27 சென்னையில் வெளியிட்டார். இதில் ஏழை தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்க… Read More »அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி… Read More »சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

  • by Authour

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நின்றிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 5-வது பெட்டியின் ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்கில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு… Read More »பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

  • by Authour

இறைச்சிகளில் சிக்கன் என அழைக்கப்படும் கோழி மிக குறைவான விலையில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக் கோழி என 3 வகைகளில் இவை வளர்க்கப்பட்டு உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

  • by Authour

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது – கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு. கரூர் தான்தோன்றி மலை ஜீவா நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட… Read More »குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

  • by Authour

திருப்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மற்றவர்கள்… Read More »திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

  • by Authour

மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்புகளின்… Read More »கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி-அமைச்சர்ஆனந்த் துவங்கி வைத்தார்

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

  • by Authour

சென்னை கூவம் ஆற்றில் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மண் படிவங்களை அகற்றி நீரோட்டத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைக்காலங்களில்… Read More »கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம்… Read More »வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

  • by Authour

மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட… Read More »சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

  • by Authour

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணை கால்வாயில் ரீல்ஸ் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் அருகே 4 பேர்… Read More »தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

  • by Authour

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து… Read More »வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர்… Read More »பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

  • by Authour

கோவையில் இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் – அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர்… Read More »தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி... ஈரோட்டில் பரிதாபம்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டில் நேற்று மதியம் பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது, அந்த வழியாக வந்த… Read More »ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

  • by Authour

 காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில்… Read More »காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

  • by Authour

சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி. தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய… Read More »சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்-எம்பி கனிமொழி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

  • by Authour

ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி வீரருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய… Read More »காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

  • by Authour

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில்… Read More »கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை: தாம்பரத்தில் ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போன் பறித்த வடமாநில இளைஞரின் மனைவி தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் அதிகாரி படுகாயமடைந்தார். தென்காசி… Read More »ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

  • by Authour

திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி… Read More »பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் மர்ம நபர்கள் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்து எரிந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை… Read More »கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

  • by Authour

குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊர் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து வடிகட்டி குடிநீராக பருகும் அவலநிலைக்கு… Read More »குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

  • by Authour

சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை… Read More »இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

  • by Authour

பெரம்பலூர் : திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு ஐந்தரை அடி அகலத்தில், 7 அடி உயரத்தில் ஊஞ்சல் பெரம்பலூர் அருகே அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் தயாராகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திவ்ய… Read More »அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல்… Read More »பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

ஓசூர் – பெங்களூரு இடையே பஸ் சேவை மீண்டும் துவங்கியது

  • by Editor

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள்… Read More »ஓசூர் – பெங்களூரு இடையே பஸ் சேவை மீண்டும் துவங்கியது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

புகார் கொடுத்த நபரை திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கைது…

  • by Editor

தஞ்சாவூரில் புகார் கொடுத்த நபரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.தஞ்சாவூர் வல்லம் நம்பர் 1 சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கட்டடம் முறையாக… Read More »புகார் கொடுத்த நபரை திட்டியதாக தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கைது…

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

  • by Authour

ஆம்பூர்: நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்து நெரித்துக்கொன்ற கணவரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி உடையராஜபாளையத்தை சேர்ந்தவர் பாபு(35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு… Read More »நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

  • by Authour

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு பிரம்மதத்தன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்... சரத்குமார்

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

  • by Authour

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது….மாணவர்களுக்கு நீட்… Read More »மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

  • by Authour

சென்னை அடையாறில் உள்ள தனியார் வங்கியின் மேலாளரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு சென்றபோது மின்தூக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கோரிய போது மேலாளருடன்… Read More »பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

  • by Authour

நடிகை பத்மபிரியா தனது 46வது வயதில் தாயாகியுள்ளார். குழந்தையின் முதல் பிறந்தநாளன்று இந்தத் தகவல் வெளியானது. முன்னதாக, தனது கர்ப்பம் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் கைகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக… Read More »46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர மகாலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் முதல் கட்ட பணிகள் 2023-ல் நிறைவடைந்த… Read More »சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை .... அய்யாக்கண்ணு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

  • by Authour

தமிழக விவசாயிகள்கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுவதுமாக தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றால் வரும் 5ஆம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு… Read More »5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Authour

சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்… Read More »சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

  • by Authour

வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட் வளாகத்தில் சிறப்பு கோர்ட் செயல்படுகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள… Read More »வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

  • by Authour

“ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா – ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில்… Read More »இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

'ஜனநாயகன்' படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

  • by Authour

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, படத்தில் தனது காட்சிகள் முழுமையாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்… Read More »‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

  • by Authour

தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகரின் 11 வயது மகள் பிரியதர்ஷினி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதைக் கண்டு வாட்டர் மோட்டாரை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்… Read More »தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

  • by Authour

உ.பி வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு, பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் அவரது மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த… Read More »மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

  • by Authour

நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும்… Read More »மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

  • by Authour

பிரிட்டன் அரசில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணை அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல்… Read More »பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

  • by Authour

பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! … Read More »விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

  • by Authour

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் வந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

  • by Authour

டில்லியில் நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்திற்கு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025’ மணிகா விஸ்வகர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்றும், இது நீதிக்கான போராட்டம்… Read More »நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

  • by Authour

சென்னை பாலவக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, சோமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரை மீது சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எரிபொருள் விலையேற்றம்… Read More »Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி மகள் சங்கீதா வயது 18. இவர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை… Read More »கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

  • by Authour

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர்,… Read More »முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

  • by Authour

குன்றத்தூர்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (50).… Read More »கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்று வரும் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் ராமதாஸ் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்றால் அரசியலில் இருந்து விலகுவது என்று பொருள்.. மகன்… Read More »அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

9 மீனவர்களை விடுதலை செய்ய கோரி- ராமேஸ்வரத்தில் போராட்டம்

9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

  • by Authour

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 1 விசைப்படகு, அதில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை… Read More »9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள்… Read More »தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- அதானி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

  • by Authour

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் தொழில் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சொந்தமாகப் புதிய விமான நிறுவனம் எதையும் தொடங்கும் திட்டம் எதுவுமே தங்களது பரிசீலனையில் இல்லை என அதானி எண்டர்பிரைசஸ்… Read More »சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்-சௌந்தர்யா ரஜினி ஆதரவு

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

  • by Authour

தேசிய அளவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திரைத் தயாரிப்பாளரும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மாணவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நீட்… Read More »”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்

“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

  • by Authour

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வின் தாக்கம் குறித்துத் தொடர் கவலைகள் எழுப்பப்பட்டு… Read More »“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

  • by Authour

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் மற்றும் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும்,… Read More »ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

  • by Authour

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,260 கிலோ பீடிஇலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி இனிகோ நகரில் இருந்து கடல் வழியாகப் படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீடி… Read More »தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடிஇலைகள் பறிமுதல்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

  • by Authour

மதுரை: திருமங்கலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த மேலும் பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

பேரிடர் மேலாண்மை ஆணையராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்

  • by Authour

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்துவரும் சிவஞானம் ஐஏஎஸ் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்டுள்ளது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

  • by Authour

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/07/2026 அன்று 395 பேருந்துகளும், 25/07/2026 அன்று 330 பேருந்துகளும் இயக்கப்பட… Read More »சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்துக் கழகம் தகவல்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

  • by Authour

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்கவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார்… Read More »டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முடக்கம்

ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

  • by Authour

மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL – National  Insurance Company Limited) நிறுவனம் Assistant Recruitment 2026 வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. *… Read More »ரூ.63,000 மத்திய அரசு வேலை.. டிகிரி போதும்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்-ராகுல்

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

  • by Authour

மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல்… Read More »மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்… ராகுல் வலியுறுத்தல்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

  • by Authour

அளவுக்கு அதிகமாக போதை பொருள் எடுத்துக் கொண்டதே சௌதி இளவரசர் அப்துல்லா பின் ஃபஹத் மரணத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. லண்டனில் உள்ள சொகுசு விடுதியில் அவர் கடந்த ஆண்டு நவம்பர் சடலமாக… Read More »அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் சௌதி இளவரசர் மரணம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

  • by Authour

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றார். நாளை முதல் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் காலை… Read More »முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

  • by Authour

பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்ட் 1, 6, 8, 13, 15 ஆகிய… Read More »தாம்பரம் – தென்காசி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

  • by Authour

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தாடி இல்லாததால் நண்பர்கள் கிண்டல் செய்ததை தொடர்ந்து ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். தனது தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் இருந்ததாகவும்,… Read More »நண்பர்கள் கிண்டலால் ரூ.10 லட்சம் செலவு செய்து தாடி Transplant செய்த வாலிபர்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

  • by Authour

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது என கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கம் அளித்த அபிஜித், “மத்திய அமைச்சர்… Read More »தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது- கரப்பான் பூச்சி கட்சி

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

  • by Authour

மத்திய அரசு பணியில் இருந்து அண்மையில் மாநில அரசின் பணிக்கு திரும்பினார் கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி. இவர் தற்போது நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவிக்கு, தலைமைச் செயலாளர்… Read More »நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

  • by Authour

நாடு முழுதும் 24 தேசிய சட்டப் பல்கலைகள் இயங்கி வரு கின்றன. இதில், சட்டம் பயில, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த சூழல்ல, தேசிய சட்டப்பல்கலை கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம்,… Read More »சட்ட பல்கலை நுழைவு தேர்வுக்கு ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சேலை வாங்கி தராத ஆத்திரம்-கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

  • by Authour

மும்பையை சேர்ந்தவர் ஹரி ராம் சிங்(35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சுனிதா தேவி(30). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சுனிதா தேவி, கடந்த 19-ந்தேதி தலையில் காயத்துடன் கணவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.… Read More »சேலை வாங்கி தராத ஆத்திரம்- கணவரை குக்கரால் அடித்து கொன்ற மனைவி

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் ஸ்டேட் பேங்க் ஆபீஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமராஜ் இவரது மனைவி கனகவல்லி (68) . இவர் லாசன் ரோடு அய்யப்பன் கோவில் அருகே காலை 6 மணி அளவில் நடந்து… Read More »மூதாட்டியிடம் 2 பவுன் செயின் பறிப்பு- திருச்சியில் துணிகரம்

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சி வடக்கு ஆண்டாள் தெரு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி மோகன் (64) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது செல்போனுக்கு கடந்த 4-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய… Read More »ஓய்வு வங்கி அதிகாரியிடம் ரூ.5 லட்சம் ஆன்லைன் மோசடி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி-அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

  • by Authour

2025-ல் நாடு முழுவதும் நிகழ்ந்த 5.13 லட்சம் சாலை விபத்துகளில் 1.83 லட்சம் பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு பார்லிமெண்டில் தெரிவித்துள்ளது. இதில், உ.பி.,யில் 27,500, TN-ல் 18,505, மகாராஷ்டிராவில் 16,756, மத்திய பிரதேசத்தில்… Read More »தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 18,505 பேர் பலி..அதிர்ச்சி ரிப்போர்ட்

தூய்மைப் பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது.. பிரேமலதா அறிக்கை

இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

  • by Authour

தவெக அரசு தொகுதி வாரியாக எந்தவொரு அடிப்படை வேலைகளையும் தொடங்கவில்லை என பிரேமலதா குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது பேட்டியில், ரீல்ஸ் போடுவதற்கோ போட்டோஷூட் செய்வதற்கோ இது சினிமா கிடையாது என்றார். மேலும், இந்த அரசு நல்ல… Read More »இது சினிமா கிடையாது.. தவெக அரசை விமர்சித்த பிரேமலதா

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

  • by Authour

முதல்வர் விஜய், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் 3-ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக காவிரி பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதல்வர்… Read More »காவிரி நீர் பிரச்னை- ஆக.3-ல் முதல்வர் விஜய் கர்நாடகா பயணம்!

நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

  • by Authour

டில்லி: நீட் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிறகு இந்திய மருத்துவ சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு… Read More »நீட் விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

  • by Authour

சென்னை: நீட் தேர்விற்கு எதிராக போரட்டம் நடத்தும் மாணவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு… Read More »பூனைக்கும் நண்பன்; பாலுக்கும் காவலன்.. இது தான் தவெக அரசின் நிலைப்பாடு

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 28ஆம் தேதி வரை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்… Read More »தமிழ்நாட்டில் 28ம் தேதி வரை 8 மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

  • by Authour

மேகதாது அணை தொடர்பாக பெங்களூரில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் தமிழக முதல்வர் கலந்து கொள்கிறார் என வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார் . கும்பகோணத்தில் வணிகவரித்துறை அலுவலகம், அரசு… Read More »மேகதாது அணை-பெங்களூரில் பேச்சுவார்த்தை-முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

  • by Authour

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் சாதா புறா பந்தயப் போட்டி தொடக்கம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் திமுக சார்பில் சாதா… Read More »கலைஞரின் 103வது பிறந்தநாள்… கரூரில் சாதாபுறா பந்தயப்போட்டி

போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

  • by Authour

டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் உணவு விநியோக சேவைகள் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வந்து குவிந்து வருகின்றன. இவற்றை யார்… Read More »போராடும் மாணவர்களுக்காக Swiggy, Zomato மூலம் குவிந்து வரும் உணவுகள்

வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

  • by Authour

​கோவை, ஈச்சனாரி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான தளத்தில் இருந்து, வாடகை ஆட்டோவில் வந்து சாவகாசமாக இரும்புக் கம்பிகளைத் திருடிச் சென்ற வாலிபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி வீட்டின் உரிமையாளர்கள்… Read More »வாடகை ஆட்டோவில் வந்து கம்பிகளை திருடிய வாலிபர்..சிசிடிவி

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.… Read More »கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில், ராமு என்ற விவசாயி மின்சாரம்… Read More »வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்

குடும்ப தகராறு-மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடைய ராஜபாளையம் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு கணவர் பாபு தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஸ்ரீதேவியின்… Read More »குடும்ப தகராறு…மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு கணவர் தலைமறைவு

கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

  • by Authour

சிவகங்கை: கீழடியில் நடக்கும் 11ம் கட்ட அகழாய்வில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை முழுமையாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு அடி விட்டமும், ஒரு அடி உயரமும் கொண்ட இரு நிற சுடுமண் பானையின் மேற்பகுதியில்… Read More »சிவகங்கை கீழடியில் மீன் உருவம் பொறித்த சுடுமண் பானை கண்டெடுப்பு

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

  • by Authour

சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் (27) என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 20ம் தேதி காயமடைந்த கைதி ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு… Read More »கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை

20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

  • by Authour

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய புகாரில் 3-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர் ஏபல் அகஸ்டின் கைது செய்யப்பட்டார். 20-க்கும் மேற்பட்ட மாணவிகள்… Read More »20 மாணவிகளின் படங்களை ஆபாச இணையத்தில் பகிர்ந்த MBBS மாணவர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைவு-மகிழ்ச்சி

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி விஜயராஜ் விசாரணை நடத்தி வருகிறார். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். உறவினர்களின்… Read More »தூத்துக்குடி-விசாரணைக்கு சென்ற அருணாச்சலம் மரணம்- நீதிபதி விசாரணை

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

  • by Authour

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கட்டுவிரியன் பாம்பு கடித்த தவெக நிர்வாகியை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அறிகுறி தெரியவில்லை எனமருத்துவர்கள் அலைகழித்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர்குற்றம்சாட்டியுள்ளனர். தனியார் வங்கி ஊழியரான 38… Read More »காட்டுவிரியன் பாம்பு கடித்து-தவெக நிர்வாகி பலி-குற்றச்சாட்டு

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக-கேரளத்தில் போராட்டம் தீவிரம்

டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

  • by Authour

கேரளா: டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கேரளத்தில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம். தேர்வு முறைகேடுகளை கண்டித்தும் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் கண்ணூர் பகுதியில் போராட்டத்தில்… Read More »டில்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக.. கேரளத்தில் போராட்டம் தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு யாகத்தின் போது வெளியான புகையால், மரத்திலிருந்த கதண்டு வகை வண்டுகள் கலைந்து பக்தர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில்… Read More »தஞ்சை பெரிய கோவிலில் கதண்டு கடித்து ஆந்திர பக்தர்கள் 4 பேர் மயக்கம்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு… Read More »மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் உள்ள வீட்டில் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 8 இளைஞர்கள், தீ பரவியதை அறிந்து உடனடியாக அறையை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக… Read More »தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து தீ- உயிர்தப்பிய 8 பேர்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

  • by Authour

உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த பெண் தற்போது மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் அவ்வாறு பேசியதாகவும், தன்னை மன்னித்துவிடுமாறும்… Read More »உணவு டெலிவரி ஊழியரை ஆபாசமாக திட்டிய பெண்- மன்னிப்பு கோரினார்

"கூகுள் ஜெமினி"உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

  • by Authour

பெங்களூரில் நிதி பிரச்சினை காரணமாக கென்னத் என்பவர் தனது காதலியின் பெற்றோர் மற்றும் தங்கையை கொலை செய்துள்ளார். இக்கொடூர செயலை அரங்கேற்ற, அவர் ‘கூகுள் ஜெமினி’ AI சாட்பாட் மூலம் கடந்த 6 மாதங்களாக… Read More »“கூகுள் ஜெமினி” உதவியுடன் 3 பேர் கொடூர கொலை-அதிர்ச்சி பின்னணி

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

  • by Authour

சேலத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்த புகாரில் கைதான தவெக பிரமுகர் சிறையில் இருந்து வெளியே வந்த ஒரே வாரத்தில் மீண்டும் பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலம்… Read More »ஆபாச வீடியோ வழக்கில் கைதான தவெக பிரமுகர் மீண்டும் கைது

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

  • by Authour

சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து… Read More »” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

  • by Authour

தமிழகத்தில் அரிசி உணவுகளும் அரிசியில் செய்யப்படும் தின்பண்டங்களும் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம்.இந்நிலையில் அரிசி விலை உயர்வு பல்வேறு தரப்பினரைப் பாதித்துள்ளது. கடந்த மாதம் ரூ.65க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பொன்னி அரிசி,… Read More »அரிசி விலை கிடு கிடு உயர்வு.. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

  • by Authour

சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்ததாக முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 பேரின்… Read More »சிக்கமில் சுரங்கம் விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

  • by Authour

சீன ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே PV சிந்து தோல்வியடைந்தார். உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சென் யுஃபெய்க்கு எதிரான போட்டியில், முதல் செட்டை 21-16 என்ற கணக்கில் வென்றார். ஆனால் அதன்… Read More »விறுவிறுப்பான போட்டியில் PV சிந்து தோல்வி

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

  • by Authour

குருகிராமில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 55 பேர் கையெழுத்திட்ட கடிதத்தை அவரது மனைவி கீதா… Read More »சோனம் வாங்க்சுக்கை சந்திக்க எதிர்க்கட்சி MP-க்களுக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் 29 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு… Read More »மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி...திருச்சி NIT பேராசிரியர் கைது

பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

  • by Authour

திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த கல்வி நிறுவனம் இந்தியாவில் உள்ள 31 என். ஜ.… Read More »பெண் பேராசிரியைக்கு ஆபாச குறுஞ்செய்தி…திருச்சி NIT பேராசிரியர் கைது

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் திரையுலகத்தினர் இன்று (ஜூலை 23) மாலை சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த இருக்கின்றனர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் நடிகை… Read More »இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கும் தமிழ் திரையுலகம்

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைதானவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

  • by Authour

அமைச்சர் ரமேஷை விமர்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றம் இல்லை – சென்னை உயர் நீதிமன்றம். அரசை, அமைச்சர்களை விமர்சிப்பது பொது… Read More »அமைச்சர் ரமேஷை விமர்சித்தவரை ஜாமினில் விடுவிக்க உத்தரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

  • by Authour

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு பிரபல நடிகை ஆலியா பட் ஆதரவு தெரிவித்துள்ளார். களத்தில் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் போராட்டத்திற்கு பின்னாலும் ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் பல தியாகங்களும் நிறைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர்,… Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்- நடிகை ஆலியா பட் ஆதரவு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ரயில் மறியல் மற்றும் மெரினாவில் போலிசார் குவிப்பு… Read More »சோழவந்தான் தபால் நிலையத்திலும் “இந்தி” எழுத்துக்கள் அழிப்பு

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்... வாக்குமூலம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

  • by Authour

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக அருணாச்சலம் என்பவரைப் பிடித்து விசாரணை போலீசார் அடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், போலீசார் தன்னை தலையில் தாக்கியதாக அருணாச்சலம் வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மரணம்… வாக்குமூலம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சபரிமலை தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது

  • by Authour

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரசாந்த் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் பிரசாந்தை கைதுசெய்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவலை தடுக்கும் வகையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்ற வருகிறது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு இன்று காலை 6 மணிக்கு துவங்கியது… Read More »அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் நடித்த படம் இன்று திரையிடப்படுவதை ஒட்டி கும்பகோணத்தில் ரசிகர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் கும்பகோணத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 69வது திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம்… Read More »கும்பகோணத்தில் முதல்வர் விஜய் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

  • by Authour

சென்னை: நீட் தேர்வில் மட்டுமல்ல, நீட் தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் இன்றைய தி இந்து Op-Ed கட்டுரை. ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி… Read More »நீட் தேர்வே மோசடிதான்- உதயநிதி ஸ்டாலின் காட்டம்

மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

  • by Authour

சென்னை: மாணவர்கள் மீதான தடியடி, ஒன்றிய அரசின் தோல்வியையே காட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வியை பயிற்சி மையங்கள் அர்த்தமற்றதாக்கிவிட்டன. தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் முறைகேடாக… Read More »மாணவர்களின் மீதான தடியடி… ஒன்றிய அரசு தோல்வி-கமல் கண்டனம்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்

இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

  • by Authour

டெல்லி: வினாத்தாள் கசிவு குற்றவாளிகளை பாதுகாப்பதே பிரதமர் மோடிதான். இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள்… Read More »இளைஞர்களின் எதிர்காலத்தை பிரதமர் மோடி சிதைத்துவிட்டார்-ராகுல் குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை, டில்லியில் நடைபெறும் போராட்டங்களுக்கு பிறகாவது மத்திய அரசு விழிப்படைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது. நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது-மு.க.ஸ்டாலின்

”நீட்”க்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்-மாரி செல்வராஜ்

நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

  • by Authour

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) போராட்டம் நடத்தி வருகின்றனர். முக்கியமாக, தலைநகர் டெல்லி ஜந்தர்… Read More »நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

  • by Authour

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் திரைப்படத்தை அமைச்சர் பர்வேஸ் தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பார்த்தார். ஜனநாயகன் படம் தொடங்கி விஜய் அறிமுகக் காட்சி வரும் போதே அமைச்சர் பர்வேஸ் கண்ணீர் விடத் தொடங்கிவிட்டார்.… Read More »ஜனநாயகன் படத்தை பார்த்து அழுத அமைச்சரை கலாய்த்து- ப்ளூ சட்டை மாறன் டிவிட்

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகளவில் 7,500-க்கும் அதிகான திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள… Read More »ஜனநாயகன் படத்தை பார்க்க நடிகை திரிஷா வருகை..!

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதில் உரையாற்றிய விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர்… Read More »விளாத்திகுளம் திமுக MLA ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் அவசர மனு

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

  • by Authour

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று மீன் பிடிக்க சென்ற ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் மன்னார் வளைகுடா அருகே கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய படகையும்… Read More »எல்லை தாண்டி மீன் பிடித்தாக 9 தமிழக மீனவர்கள் கைது

என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

  • by Authour

என் சீட்லையே உட்காருவரா?” எனக் குதித்த கண்டக்டர்: குடும்பத்துடன் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சோகம் – கோவை கலெக்டர் அலுவலகம் முன் போக்குவரத்து ஸ்தம்பித்தது !!!​கோவை, காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறை நோக்கிச் சென்ற அரசுப்… Read More »என் சீட்லையே உட்காருவரா?- குடும்பத்துடன் இறக்கிவிடப்பட்ட சோகம்

1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

  • by Authour

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட… Read More »1,500 போலி வெடிகுண்டு மிரட்டல்- நெல்லை வாலிபர் சென்னையில் கைது

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? -நயினார் கேள்வி!

தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

  • by Authour

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த… Read More »தனியாருக்கு ₹50-ஆவினுக்கு ₹35 தானா? முதல்வர் விஜய்க்கு -நயினார் கேள்வி!

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

  • by Authour

சென்னை: கிண்டி ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் சம்பவத்தில் ரயில் நிலையத்தில் இருந்த மற்றொரு தனியார் கல்லூரி… Read More »கிண்டி அருகே இரு கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் – 5 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

திருவையாறு அருகே 1,698.07 கிலோ எடையுள்ள குட்கா, அழிப்பு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறு ,நடுக்காவேரி, மருவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்கப்பட்டன. மருவூர் காவல் நிலையம் அருகே உள்ள கொள்ளிடம்… Read More »திருவையாறு அருகே 1,698.07 கிலோ எடையுள்ள குட்கா, அழிப்பு

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் நிறுத்தம்

இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

இறந்தவர்களின் பெயரில் பயன்பாட்டில் உள்ள LPG எரிவாயு இணைப்புகளுக்கான சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளன. டிஜிட்டல் முறை மற்றும் OTP சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், KYC மற்றும் பெயர் மாற்றம் செய்யப்படாத… Read More »இறந்தவர் பெயரில் LPG இணைப்பு இருந்தால் -சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

  • by Authour

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி கிலோவிற்கு ரூ.30 வரை உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 26 கிலோ எடைகொண்ட அரிசி மூட்டைக்கு ரூ.250 முதல் ரூ.400 வரை விலை… Read More »அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அன்புமணி கோரிக்கை

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, தனியார் பள்ளி ஆசிரியை குளிப்பதை அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அவரும் அவரது நண்பர் ஜெகனும் மிரட்டி, ஆசிரியை மீது… Read More »ஆசிரியையின் குளியலறை வீடியோவை வைத்து மிரட்டிய 2 பேர் மீது வழக்கு

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

  • by Authour

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா கூறியுள்ளது. டெல்லியில்  காவேரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53ஆவது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கர்நாடகா தரப்பில்… Read More »தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க தற்போது வாய்ப்பு இல்லை- கர்நாடகா

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

  • by Authour

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு குறைந்தபட்சமாக ரூ.2 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 9 மாதம் வரை… Read More »மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு சிறை

குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

  • by Authour

இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- திருச்சி கே சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52) பெயிண்டர்.இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், மகள் உள்ளனர்.மதுவுக்கு அடிமையானவர்.இந்த நிலையில் சண்முகம் மது போதையில்… Read More »குளத்தில் சடலமாக மிதந்த பெயிண்டர்.. திருச்சி அருகே பரபரப்பு

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு

இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

  • by Authour

திருச்சியை அடுத்த சமயபுரம் இனாம் சமயபுரம் பகுதியில் அய்யாளம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பூசாரியாக சமயபுரம் கீழரத வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் இருந்து வருகிறார். இவர் பிற்பகல் 2 மணி அளவில் கோவிலை… Read More »இனாம் சமயபுரம் அய்யாளம்மன் கோவிலில் பித்தளை கவசம் திருட்டு..வாலிபர் கைது

ராகுல் கைதை கண்டித்து..திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட… Read More »ராகுல் கைதை கண்டித்து…திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

  • by Authour

பட்டுகோட்டையில் உள்ள ஒரு நட்சத்திர உணவகத்தில் செயல்பட்டு வரும் ஏ/சி பாரில்காலாவதியான பீர் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது – காவல் நிலையத்திலும், உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் பட்டுக்கோட்டையில் சின்னையா… Read More »பட்டுக்கோட்டை- ஏ/சி பாரில் வழங்கப்பட்ட காலாவதியான பீர்.. குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

  • by Authour

நில அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து அதற்கான பணம் செலுத்திய நிலையில் நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை தஞ்சை மாவட்டம்… Read More »நில அளவீடு செய்ய அதிகாரிகள் மறுப்பதாக விவசாயி குற்றச்சாட்டு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...சென்னையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய கோரி டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறையினர் தாக்கியதை கண்டித்து மக்களவை எதிர்… Read More »நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி…சென்னையில் ஆர்ப்பாட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற தவெக அரசு முடிவு செய்த… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

  • by Authour

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், வெப்பநிலை… Read More »தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்..வானிலை எச்சரிக்கை

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்...DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்தனர். இந்திய… Read More »டில்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்-DYFI, SFI போராட்டம்

ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

  • by Authour

குறிப்பாக ‘ராட்சசி’ திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக இருந்து பள்ளி தலைமை ஆசிரியையாக மாறும் கதைக் களத்தை நினைவூட்டும் வகையில், நிஜ வாழ்க்கையிலேயே அதைச் செய்து காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார் தமிழக காவல்துறையின்… Read More »‘ராட்சசி’ படத்தை மிஞ்சிய நிஜ நாயகி- ஓய்வுக்குப் பின் மாநகராட்சி பள்ளி ஆசிரியையான முன்னாள் டிஜிபி

15 வயதிலேயே சாதனை-ஆனால் நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

  • by Authour

டில்லி : ஐபிஎல் 2026 தொடரில் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியில் இடம்பிடித்த 15 வயது இளம் பேட்டிங் சென்சேஷன் வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்தில்… Read More »15 வயதிலேயே சாதனை… ஆனால் அணியில் இருந்து நீக்கம்- மனம் திறந்த சூர்யவன்ஷி

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குழி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது ஜல்லி போடப்பட்டு தார்சாலை போடாமல் பாதியிலேயே அப்படியே பணி நின்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்… Read More »சாலை பணியை விரைந்து முடிக்க கோரி பஸ் சிறைபிடிப்பு

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

  • by Authour

அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் வாபஸ் பெற்றுள்ளார். பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரியும், பாமக கொடி, சின்னத்தை அன்புமணி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில்… Read More »அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ராமதாஸ்

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

  • by Authour

சென்னை: டில்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற… Read More »டில்லியில் ராகுல் கைது-முதல்வர் விஜய் கண்டனம்

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

  • by Authour

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மகேந்திரனுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக… Read More »தென்காசியில் இளைஞர் தலை துண்டித்து கொலை.. 4 பேர் கைது

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. சிவ பிரசாத், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக… Read More »தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

  • by Authour

டில்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று (ஜூலை.22) மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விவகாரத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட… Read More »நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் மீண்டும் போராட்டம்

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய ரயில்களும் மதுரை அடுத்து சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்தைசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் சோழவந்தான் நிலையத்தை… Read More »சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

  • by Authour

சுங்கசாவடிகளுக்கு அருகே வசிக்கும் மக்கள் டிஜிட்டல் முறையில் லோக்கல் பாஸ் வாங்கும் முறையை NHAI அறிமுகம் செய்துள்ளது. அதனால் மக்கள் ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிக்கு சென்று பாஸ் வாங்குவதற்கு பதில், ராஜ்மார்க் யாத்ரா செயலி… Read More »இனி அலைச்சல் இல்லை.. வீட்டில் இருந்தே PASS வாங்கலாம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

  • by Authour

ஒரு ஜனநாயக நாட்டில் குழந்தைகள் கண்ணீர் புகையால் மூச்சுத் திணறுவதை ஒருபோதும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். நீட் பேரணியின் போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார்… Read More »குடிமக்கள் அஞ்சும் அவல நிலை.. பும்ரா மனைவி ஆவேசம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

  • by Authour

சாத்தான்குளம் அருகே பள்ளிவாசல் பத்து பகுதியில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் ஆபத்தான முறையில் தாழ்வாகச் சென்று கொண்டிருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில்… Read More »வாழைத் தோட்டத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் அபாயம்

விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

  • by Authour

தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை எதிா்த்தும் காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடாததைக் கண்டித்தும் தேமுதிக சாா்பில்… Read More »விவசாயிகளுக்கு ஆதரவாக..ஆகஸ்ட் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்… பிரேமலதா

காவிரி நீர் வரத்து இல்லை-குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

  • by Authour

தஞ்சாவூர் அருகே ஆழ்குழாய் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டு வரும் நிலையில், காவிரி நீர் வரத்து இல்லாததாலும், தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததாலும் நிலத்தடி நீர் உவர் நீராக… Read More »காவிரி நீர் வரத்து இல்லை.. குறுவை பயிர்கள் பாதிப்பு..விவசாயிகள் வேதனை

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

 ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

  • by Authour

18 வயதேயான இளம் நடிகை கெய்லி ஹோட்டில் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், 2021ம் ஆண்டு வெளியான காட்சில்லா வெர்சஸ் காங்’ திரைப்படத்தில் ஜியா என்ற சிறுமியின்… Read More » ‘காட்சில்லா’ புகழ் நடிகை கெய்லி ஹோட்டில் கார் விபத்தில் பலி

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

  • by Authour

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வரும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்… Read More »மாணவர்கள் மீது தாக்குதலா?.. பாஜக அரசை கடுமையாக சாடிய சீமான்

நீட் தேர்வை ரத்து செய்வதே-ஒரே தீர்வு-ஸ்டாலின் காட்டமான பதிவு

நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

  • by Authour

தேசியத் தலைநகர் டில்லியில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லி மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது ஆதரவைத்… Read More »நீட் தேர்வை ரத்து செய்வதே… ஒரே தீர்வு… மு.க.ஸ்டாலின் காட்டமான பதிவு

ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

  • by Authour

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ள்னர். ஆவின் முகவர்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த 49 ஆயிரம் லிட்டர் பால், கடந்த சில நாட்களாக 45 ஆயிரம்… Read More »ஈரோட்டில் ஆவின் பால் கடும் தட்டுப்பாடு… பொதுமக்கள் அவதி

நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

  • by Authour

சென்னையில் உடல்நலக் குறைவால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ் (46) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மீன்பிடித்து கரைக்கு திரும்பிய அவரது நெருங்கிய நண்பர் ஏகாம்பரம் (47), பிரகாஷின் மறைவு… Read More »நண்பன் உயிரிழந்த சோகம் தாங்காமல் மீனவர் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

  • by Authour

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 16 வரை 8,963 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 1,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல், திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களில் தலா… Read More »தமிழகத்தில் 8,963 பேர் டெங்குவால் பாதிப்பு..சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூலை 21 முதல் 27 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது...இனி கதைகளின் வழியே கணிதம்

தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

  • by Authour

கருணையுடன் கூடிய அறிவாற்றலை முன்னிலை படுத்தக்கூடிய ஒரு கல்வி திட்டத்தை உருவாக்க போகிறோம் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் புதிய… Read More »தமிழ்நாட்டின் கல்வியும் மாறுது…இனி கதைகளின் வழியே கணிதம்… அமைச்சர் ராஜ்மோகன்

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு. இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக… Read More »முதலமைச்சர் விஜயுடன் பாடகர் தெருக்குரல் அறிவு சந்திப்பு

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்-

தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

  • by Authour

தனிக்கட்சி தொடங்கும் பணியில் ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத்தேர்தலுக்கு முன்பே கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில்… Read More »தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் லாரன்ஸ்

வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

  • by Authour

நெல்லை டவுனில் மேயர் ராமகிருஷ்ணணின் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி… Read More »வீட்டிற்குள் புகுந்து மேயருக்கு கொலை மிரட்டல்- 2 பேர் கைது

சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

  • by Authour

டில்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம், சென்னையிலும் தொடங்கியுள்ளது. நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 25-ம் ஆண்டு… Read More »தஞ்சையில் காங்., சார்பில் சிவாஜி சிலைக்கு மரியாதை

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால்-கல்வெட்டுகளில் கரும்புகை

தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நடைபெறும் யாகசாலை பூஜைகளால் பாதிக்கப்படும் கல்வெட்டுகள் இயற்கை ஓவியங்கள். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த… Read More »தஞ்சை பெரிய கோவில்-யாகசாலை பூஜையால் -கல்வெட்டுகளில் கரும்புகை

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

  • by Authour

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது. நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைய… Read More »ராப் பாடகர் தெருக்குரல் அறிவு குண்டுக்கட்டாக கைது

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?-பூங்குன்றன் கருத்து

சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

  • by Authour

தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான தடம் பதித்த தலைவர்கள் பலர் இருந்தாலும், வீழ்ந்த இடத்திலிருந்தே அதிவேகமாக மீண்டு வரும் ‘பீனிக்ஸ் பறவைக்கு’ முழு இலக்கணமாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா மட்டுமே. 1996-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அ.தி.மு.க… Read More »சப்பாத்தியும் புரோட்டாவும் ஒன்றாக முடியுமா?- ஜெயலலிதா தலைமையை சுட்டிக் காட்டி பூங்குன்றன் கருத்து

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

  • by Authour

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை மேயர் பிரியா வெளியிட்டார். பட்ஜெட்டில் மொத்த வரவு ரூ.7,717 கோடியாகவும்,… Read More »மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்த 90 திட்டம்-மறு ஆய்வு செய்ய அரசு உத்தரவு

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

  • by Authour

திமுக அயலக அணி இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான புகழ் காந்தி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த விலகல் கடிதத்தைக் கட்சியின் தலைமையகத்தில் அவர் அளித்துள்ளார். அக்கடிதத்தில்,… Read More »திமுகவில் இருந்து விலகிய அயலக அணி இணைச்செயலாளர்

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

  • by Authour

தென்காசி மாவட்டத்தில் புதிய வீட்டிற்கு மின்சார மீட்டர் பொருத்த ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த வயர்மேன் ஆறுமுகசாமி என்பவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் நேற்று அதிரடியாகக்… Read More »தென்காசியில் ரூ.2000 லஞ்சம் வாங்கிய வயர் மேன் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

  • by Authour

நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய மீரான் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். போலியான மருத்துவ சீட்டு தயாரித்து மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளை வாங்கி போதைக்கு… Read More »நெல்லையில் போதை ஊசி பயன்படுத்திய வாலிபர் கைது

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வரலாறு மிகப்பெரிய விழாவாக நடத்தபடும். அமைச்சர் ராஜ்மோகன் பேட்டியில் கூறியதாவுது.. நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு… Read More »சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா- மிகப்பெரிய விழாவாக நடத்தப்படும்

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் விடுதியில் போர்வெல் அமைக்கும் பணியில் 5 பேர் ஈடுபட்டிருந்தனர் நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பிரபு வயது 33, வசந்தபுரி பகுதியைச் சேர்ந்த பாலாஜி… Read More »போர்வெல் அமைக்கும் பணியில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

மேகதாது விவகாரம்-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

  • by Authour

சென்னை விமான நிலையத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். நீட் தேர்வை… Read More »மேகதாது அணையை தடுத்து நிறுத்த-அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்… அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடு மற்றும் மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டித்து AISF மற்றும் AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நீட் தேர்வில் தொடரும் முறைகேடுகளைக் கண்டித்தும், டெல்லியில் ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும்… Read More »நீட் தேர்வு முறைகேடு- திருச்சியில் AISF- AIYF சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்

ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் பேட்டியில் கூறியதாவது. 2026-27ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். தமிழக நிதிநிலை அறிக்கை 5 தாக்கல் செய்யப்படும் ,ஆக்ஸ்ட் 6ம்… Read More »ஆகஸ்ட் 6ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்- சபாநாயகர்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

  • by Authour

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த திலகர் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

  • by Authour

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே வாக்கிங் சென்ற கமலேஷ் என்பவரை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி, ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு… Read More »கீழ்பாக்கம் அருகே 4 முகமூடி கொள்ளையர்கள் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது-மாஜி உட்பட 250 பேர் கைது

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

  • by Authour

விளாத்திகுளம்: முதல்வர் ஜோசப் விஜய் குறித்து விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போலீஸ் ஜீப்பை மறித்து… Read More »விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது- மாஜி உட்பட 250 பேர் கைது

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

  • by Authour

திருமலை : காக்கிநாடாவில் விஷப்பாம்பிடம் சண்டையிட்டு உரிமையாளர் குடும்பத்தை வளர்ப்பு நாய் காப்பாற்றியது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பித்தாபுரம் தொகுதியில் உள்ள கோத்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளி ஸ்ரீனிவாஸ். இவர் ‘பாக்ஸர்’ இன… Read More »பாம்பிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றிய நாய்.. நெகிழ்ச்சி

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

  • by Authour

டில்லி: அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொள்ள உள்ள ஒப்பந்தத்தை கண்டித்து பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்தத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டி வருகின்றனர். ஏற்கனவே டில்லியில் கரப்பான்… Read More »பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராட்டம்

முன்விரோதம்... பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

  • by Authour

திருவனந்தபுரம் : பாலக்காடு மாவட்டம் நென்மாரா போத்துண்டி அருகே உள்ள திருத்தம்பாடம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகரன் (55). இவரது மனைவி சஜிதா (45). இவர்களுக்கு அகிலா (20), அனஸ்வரா (18) என்ற 2… Read More »முன்விரோதம்… பாலக்காடு அருகே தாய், மகனை கொன்றவருக்கு மரண தண்டனை

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,760க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை... வைகோ

விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

  • by Authour

இன்று எங்களை நேயத்தோடும் முழு மரியாதையோடும் நடத்தும் சகோதரர் சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்களின் கடமை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ தனது எக்ஸ்… Read More »விஜயின் நல்லாட்சிக்கு அரணாக நிற்பதே எங்கள் கடமை… வைகோ

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

  • by Authour

அன்புமணி ராமதாஸ் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- 2026 மற்றும் 27ஆம் ஆண்டிற்கான பாட்டாளி… Read More »பாமக 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை- அன்புமணி வௌியீடு

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

என்னை தவெக-வில் இணையச் சொன்னதே தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதீர்தான் என அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை கண்டித்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி 4 வழிச்சாலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »அதிகபட்சம் 4 மாசம் தான் இந்த ஆட்சி இருக்கும்”- அனிதா ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

  • by Authour

சென்னை: தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க!மின்வாரியத்தின் இந்தப் பிரச்சினைகளை உடனடியாகச் சீரமைத்து மக்களின் சுமையைக் குறைக்கத் தவறினால், பாஜக சார்பில் ஒட்டுமொத்த மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்… Read More »தமிழக மக்களை பாதிக்கும் மின்கட்டணக் குளறுபடிகளுக்கு உடனடித் தீர்வு காண்க

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களில் ஒருசில… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

  • by Authour

தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும்… Read More »அடுத்த 3 நாள்களுக்கு வெயில் கொளுத்தும்-IMD தகவல்

பதவி விலகுங்க EPS'.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

  • by Authour

பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள் என EPS-யிடம் நேரடியாகவே அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரை மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று EPS ஆலோசனை நடத்தினார். அப்போது, தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று பொ.செ., பதவியில் இருந்து விலகுங்கள்… Read More »பதவி விலகுங்க EPS’.. நேரில் கொந்தளித்த நிர்வாகி

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

  • by Authour

சென்னை: சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசம் அடைந்துள்ளனர். ஈபிஎஸ் இல்லாததால் ராஜினாமா கடிதத்தை அதிமுக தலைமை… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1000 பேர் ராஜினாமா

அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

  • by Authour

அமராவதி ஆற்றில் தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்: அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம், தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும்… Read More »அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்கக் கோரி..கரூர் கலெக்டரிடம் மனு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

  • by Authour

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி செப்டம்பர் 17ஆம் தேதி நடத்த முடிவு என்று கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவித்துள்ளது. வீரவசந்தராயர் மண்டப புணரமைப்பு பணிகள் முடிவடையும்… Read More »திட்டமிட்டப்படி செப்.17ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

  • by Authour

சென்னை: நீதிமன்றங்களில் சாட்சியங்கள் அளிக்க ஆஜராகும் போது முறையான சீருடை அணிந்து செல்ல வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபோதையில் நீதிமன்றத்திற்கு சாட்சியம் அளிக்க வந்ததாக… Read More »நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்- ஐகோர்ட் உத்தரவு!

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

  • by Authour

நீதிமன்ற வளாகங்களில் ‘ரீல்ஸ்’, ‘ஷாட்ஸ்’ எடுத்து பதிவிடுவதற்கு இந்திய பார் கவுன்சில் தடை விதித்துள்ளதோடு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி ரகசிய ஆவணங்களை பரப்புவது மற்றும் AI மூலம் போலி தீர்ப்புகளை உருவாக்குவதையும் தடுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.… Read More »நீதிமன்ற வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை-பார் கவுன்சில் தடை

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணி அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் விரைவு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். நாடாளுமன்றம் நோக்கிய பேரணியை முன்னிட்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக இன்று ஐந்து… Read More »டில்லியில் உச்சக்கட்ட பதற்றம்- 5 மெட்ரோ நிலையங்கள் மூடல்

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

  • by Authour

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில்… Read More »திருத்தணி ஆடி கிருத்திகை- ஆகஸ்ட் 6ல் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது

தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காமராஜர் பிறந்த நாளை ஒட்டி திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்… Read More »தவெகவிற்கு யார் சென்றாலும் அணைப்போட்டு தடுக்க முடியாது… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

  • by Authour

கொரியர் லாரி சென்டர் மீடியினில் மோதி விபத்து டிரைவர் பலி திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 51). கொரியர் அலுவலக டிரைவர்.திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி லாரியை ஒட்டி வந்தார்.… Read More »சென்டர் மீடியனில் மோதி… கொரியர் லாரி டிரைவர் பலி..திருச்சி க்ரைம்

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

  • by Authour

திருநெல்வேலி: கட்டில், மெத்தை என நவீன படுக்கைகள் சந்தையை ஆக்கிரமித்தாலும், கோரைப் புற்களால் நெய்யப்படும் பத்தமடை பாய்களின் மதிப்பும், மவுசும் இன்றளவும் குறையவில்லை. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா போன்றவை அந்தந்த… Read More »தலைமுறைகளைத் தாண்டி தொடரும் பத்தமடை பாய் நெசவு!

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

  • by Authour

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவினர் சந்தித்தனர். தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் தனது… Read More »முதல்வர் விஜய் உடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

  • by Authour

மதுரை மங்களாம்பட்டியில் மழை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி படையல் திருவிழா நேற்று நடைபெற்றது.மழை பெய்து விவசாயம்… Read More »மழை வேண்டி-ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோத விழா

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

  • by Authour

கர்நாடகா ஹல்லிகேடா கிராமத்தை சேர்ந்தவர் திப் பண்ணா. இவரது மனைவி கங்கம்மா. ஏழை தம்பதியான இவர்கள் தங்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காளை மாடுகள் இல்லை.… Read More »ஏர் கலப்பையில் மனைவியை கட்டி நிலத்தை உழுத விவசாயி

திரிபுராவில் தன் அலுவலகத்தில் டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

  • by Authour

அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி… Read More »திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்...அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

  • by Authour

நாங்குநேரி புறவழிக் கால்வாய் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் மற்றும் நாங்குநேரி… Read More »பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்… அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் வரும் ஜூலை 22-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள… Read More »தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

  • by Authour

திருவட்டார் அருகே அரசுப் பேருந்தில் பயணியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரியஅஞ்சலி (66).… Read More »அரசு பஸ்சில் 6 பவுன் தங்கச் நகை திருட்டு- 2 பெண்கள் அதிரடி கைது

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

  • by Authour

மதுரை கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, 45 ஆண்டுகள் பழமையான பெரியார் தோரண நுழைவாயில் (ஆர்ச்) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது. மாட்டுத்தாவணி நக்கீரர் ஆர்ச் மற்றும் பெரியார்… Read More »மதுரையில் 45 ஆண்டுகால பழமையான பெரியார் ஆர்ச் இடித்து அகற்றம்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய… Read More »கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

  • by Authour

கேரளா கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ரூ.5 லட்சம் இழப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பூச்சிக்கொல்லி குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். மனைவி ஜோத்ஸ்னா, மகள்… Read More »கடனால் விஷம் அருந்திய குடும்பத்தினர்- மனைவி-மகள் பலி

அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

  • by Authour

சென்னை: அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு. அந்த இலக்கை வென்றெடுக்க இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். இதனை குறித்து… Read More »அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், பவானியில் தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி தங்கமணி (47) கைது செய்துள்ளனர். குழந்தை கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம்… Read More »பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா..?

தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

 தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..? என விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சமூக வலைதள பதிவில்: ஜனநாயகப் பண்புகள் அறவே… Read More »தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா..? சாத்தானின் ஆட்சியா..?ஸ்டாலின் கண்டனம்

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

  • by Authour

மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்ட திமுக இளைஞரணி 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; கொள்கைப் பணி, மக்கள்… Read More »47ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

  • by Authour

ஈரோடு மாவட்டம், அந்தியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யபப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஞானராஜ், விக்னேஷ், ஜாபர் அலி ஆகியோரிடம் இருந்து 30 மாத்திரைகள்… Read More »ஈரோடு அருகே போதை மாத்திரை விற்பனை- 3 வாலிபர்கள் கைது

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

  • by Authour

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 12 மாடி அரசு கட்டிடமான ஜவஹர் பவன்-இல் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அரசு அலுவலக ஊழியர்கள் இன்றைய பணிகளை துவங்கிய… Read More »லக்னோவில் பரபரப்பு- 12 மாடி அரசு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Authour

சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது… Read More »சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

  • by Authour

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையமான ஆவின் நிறுவனம், மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவின் நெய்க்கான விலை உயர்வை அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மொத்த விற்பனையாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.37 வரை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், வணிகர்கள்… Read More »ஆவின் நெய் விலை உயர்வு அதிரடியாக வாபஸ்-வியாபாரிகள் நிம்மதி

பயங்கர தீ விபத்து-ஓட்டல் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

  • by Authour

பேராவூரணியில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து: உணவகம், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம் ​ தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்,… Read More »பயங்கர தீ விபத்து-ஓட்டல், மெக்கானிக் ஷாப் உட்பட 4 கடைகள் எரிந்து நாசம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

  • by Authour

அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்.. துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் கிடந்த இறந்தவரின் உடலை வயல்வெளிகளில் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து நடந்து வந்த அய்யம்பேட்டை போலீசாரின் செயல்… Read More »அய்யம்பேட்டை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த ஆண் சடலம்

5 பேருக்கு அரிவாள் வெட்டு... வெட்டிய நபர் கைது..பரபரப்பு

5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

  • by Authour

திருப்பனந்தாள் அருகே சிற்றிடையாநல்லூர் கிட்டங்கி தெருவில் இட பிரச்சனை காரணமாக மது போதையில் இருந்த குபேந்திரன் அரிவாளால் வெட்டியதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஞான சௌந்தரி என்பவருக்கு பலத்த காயம். தடுக்க வந்த கல்யாணி,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… வெட்டிய நபர் கைது..பரபரப்பு

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்...சென்னையில் சம்பவம்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

  • by Authour

சென்னை, பெருங்குடி: +2 தேர்வு தோல்விக்காக திட்டியதால் இரவில் தூங்கி கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த 19 வயது மகன் ராகேஷ். மனநலம் பாதித்து… Read More »தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

  • by Authour

கன்னியாகுமரி, விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத்தடுமாறி பாழடைந்த கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளனர். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல்குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம்… Read More »பைக்கில் சென்ற இளைஞர்கள்..கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலி

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

  • by Authour

தேனி: நீர்வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வருகை தர வேண்டாம் என வனத்துறை… Read More »சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

  • by Authour

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நேற்று இரவு சுமார் 30 பயணிகளுடன் கிளம்பியது. இன்று அதிகாலை மதுரை திண்டுக்கல் நான்கு வழி சாலை வாடிப்பட்டி… Read More »லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்

9ஆம் வகுப்பு சிறுமியை சுட்டுக்கொன்ற 16 வயது காதலன்

  • by Editor

பெங்களூருவில் இன்ஸ்டாகிராமில் வேறொருவருடன் சாட்டிங் செய்ததாகக் கூறி, 9-ஆம் வகுப்பு சிறுமியை அவரது 16 வயது காதலன் நாட்டுத் துப்பாக்கியால் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளான். கொலையை மறைக்கச் சிறுவன் தனது அண்ணன் மற்றும் மாமாவுடன்… Read More »9ஆம் வகுப்பு சிறுமியை சுட்டுக்கொன்ற 16 வயது காதலன்

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு..கீதா ஜீவன் குற்றாசாட்டு

  • by Editor

தூத்துக்குடி நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 500 யூனிட்டுக்கு கீழ் 200 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்துவிட்டு,… Read More »சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு..கீதா ஜீவன் குற்றாசாட்டு

கலிபா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

  • by Editor

இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி, மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள மலையாள த்ரில்லர் திரைப்படமான ‘கலிபா’, வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லண்டன், துபாய் உள்ளிட்ட… Read More »கலிபா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த பிரித்விராஜ்

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

  • by Authour

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக… Read More »டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

  • by Authour

சென்னை-அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

  • by Authour

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சலிமா டெடி தலைமையிலான இந்த அணியில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளே… Read More »உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை… Read More »கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், அப்பாவி பொதுமக்களை… Read More »பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் மின்வெட்டினாலும், மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள்,… Read More »மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

  • by Authour

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு… Read More »வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

  • by Authour

திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே… Read More »தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

  • by Authour

தேனி: நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களில் கும்பக்கரை அருவி முற்றிலும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் குளிக்க 30 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை… Read More »கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

  • by Authour

கொடைக்கானலில், மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு முதியவரை… Read More »மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

  • by Authour

தமிழ் சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், சில மாதங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.… Read More »சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில்… Read More »மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

  • by Authour

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில்… Read More »போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  • by Authour

கேரள: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு தொடர்பாக அமிகஸ் கியூரி அறிக்கை,… Read More »வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கருங்குரங்கு குட்டி பிறப்பு

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

  • by Authour

திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18)… Read More »திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

  • by Authour

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால்… Read More »தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

  • by Authour

தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். மொழிவாரி… Read More »தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

  • by Authour

டில்லி: ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கர்நாடகா காவிரி நீரை தர மறுக்கும்… Read More »டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய்  நினைத்தால் அது நடக்காது” என திமுக  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன்… Read More »அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

  • by Authour

சென்னை மாதவரம் ரவுண்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று… Read More »பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

  • by Authour

விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கணவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்து ‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தன் அனுமதியின்றி பெட்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததுடன், அதை… Read More »பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

  • by Authour

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர்… Read More »அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டா-இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது… Read More »Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

  • by Authour

சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்குகள் 3.5% சரிவடைந்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் $4.88 டிரில்லியன் சந்தை மதிப்புடன் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் $4.86 டிரில்லியன் மதிப்புடன்… Read More »உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

  • by Authour

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர இரட்டை நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக மோசமான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட… Read More »வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

  • by Authour

புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது… Read More »4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

  • by Authour

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார்.… Read More »தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

  • by Authour

திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை… Read More »மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. அண்ணாதுரை… Read More »மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி… Read More »வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

  • by Authour

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது டேங்கர் லாரியின் பின் பக்கமாக மோதியதில் பெண் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

  • by Authour

மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி… Read More »வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை… Read More »காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

  • by Authour

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர… Read More »பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Authour

சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

குறைந்த செலவில் DNA சோதனை கருவி-திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

  • by Authour

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

கணவனை கொன்று நாடகம்... குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

  • by Authour

திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது… Read More »கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

  • by Authour

நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல்… Read More »9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், “தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார். போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் இவ்வாறு முடிவு… Read More » 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, ராம்நாடு,… Read More »தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு வெயிலின்தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

  • by Authour

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட சுமார்… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • by Authour

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

  • by Authour

2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக,… Read More »மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

  • by Authour

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன்,… Read More »பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

கல்விக்கடன் உயர்த்தப்படும்" - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

  • by Authour

உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள்… Read More »கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

  • by Authour

சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

  • by Authour

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம்… Read More »MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

  • by Authour

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும்,… Read More »நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

  • by Authour

15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று கும்பகோணத்தில் துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இல்லத்திலிருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இதில் மாநகராட்சி மற்றும் புள்ளியியல் துறையினர் பங்கேற்பு… Read More »கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

  • by Authour

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை… Read More »ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

  • by Authour

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அவற்றை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இதுவரை பல்வேறு டெண்டர்களை முதல்வர் விஜய் தலைமையிலான… Read More »நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

  • by Authour

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது… Read More »பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

  • by Authour

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் விறு விறு… Read More »தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

  • by Authour

பிரேக்அப் செய்த காதலியை பஸ் ஸ்டாண்டில் வைத்து காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். மங்களூருவை சேர்ந்த லாவண்யா(21), அவரது உறவினரான சேத்தன்(22) இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் லாவண்யா… Read More »நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

  • by Authour

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக… Read More »டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

  • by Authour

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலிடம் மோசடி… Read More »நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

error: Content is protected !!