விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் அருகே உள்ள கோவிந்தநல்லூரைச் சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (52). இவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு… Read More »விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்









