கன்னியாகுமரி, விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத்தடுமாறி பாழடைந்த கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பலியாகியுள்ளனர். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல்குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
