ஒரு ஜனநாயக நாட்டில் குழந்தைகள் கண்ணீர் புகையால் மூச்சுத் திணறுவதை ஒருபோதும் இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ள முடியாது என பும்ரா மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார். நீட் பேரணியின் போது கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி அவர் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசாரை பார்த்தே குடிமக்கள் அஞ்சும் நிலை ஏற்படக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
