நீட் தேர்வுக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சோழவந்தானில் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தபால் நிலையத்திலும் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. ரயில் மறியல் மற்றும் மெரினாவில் போலிசார் குவிப்பு என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருவது, முதல்வர் விஜய்யின் தவெக அரசிற்குப் பெரும் நிர்வாகச் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
