அகர்தலா: திரிபுராவில் தனது அலுவலகத்திலேயே டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொண்ட திரிபுரா டிஜிபி தன்கர் உடல், அகர்தலா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அனுராக் தன்கர் தற்கொலையை தொடர்ந்து டிஜிபி அலுவலகத்துக்கு திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா விரைந்தார்.
