சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் கோணிப்பையை கட்டிக்கொண்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை தலைமைச்செயலகம் முன்பு விவசாயிகள் கோணிப்பையை கட்டிக்கொண்டு வினோதமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.