சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு இணைப்புக்கு தேவை ரூ. 2,500 கோடி, ஒதுக்கீடு ரூ.150 கோடி செய்யப்பட்டுள்ளது. தருமபுரி-காவிரி குடிநர் திட்டம் என்ன ஆனது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
