சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி.
புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் தலைமையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர்
பழ.நேதாஜி சீனிவாசன்,
மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் ,அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். சேகர், வடகிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜேஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர் மரியாதை செலுத்தினர்.

