மகாராஷ்டிராவின் பாராமதி அருகேயுள்ள கோஜுபாவி கிராமத்தில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. பயிற்சி விமானி இயக்கிய சிறிய ரக விமானம், மின்விளக்குக் கம்பத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயிற்சி விமானிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி மாதம், இதே பாராமதி பகுதியில் நடைபெற்ற விமான விபத்தில் மகாராஷ்டிரா அஜித் பவார் உயிரிழந்தார்.
