சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி ஜாகீர் (27) என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். கடந்த 20ம் தேதி காயமடைந்த கைதி ஜாகீர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றில் கைதாகி சிகிச்சை பெற்று வந்த அரவிந்த்சாமி என்ற கைதி இக்கொடுமையை செய்துள்ளார்.
