Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேநீர் கடைக்காரர் இரும்புத் தடியால் அடித்துக் கொலை

ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில், தேநீர் கடை நடத்தி வந்த தேஜ்வீர் சிங் என்பவர் இரும்புத் தடியால் பலமுறை கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கடையைத் தூய்மை செய்து கொண்டிருந்தபோது அவர் மீது இந்தத் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டதும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீர் ரைஸ் மில் அருகே நடந்த இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!