Skip to content

மகன் தற்கொலை

தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) என்பவர் குவைத்தில் வேலைபார்த்த இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது உடல் நேற்றுமுனதினம் மதியம் ஆம்புலன்ஸ்மூலம் தலைஞாயிறு எடுத்துவரப்பட்டது. அந்த ஆம்புலன்ஸை தலைஞாயிறு பகுதி மக்கள்… Read More »தன் மகனை காதலித்து ஏமாற்றிய பெண் மீது வழக்குக்கோரி… தாய்- ஊர்மக்கள் போராட்டம்..

தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

  • by Authour

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மதனகோபால். இவரது மனைவி ஈஸ்வரி (59). இவர்களின் மகன் ராகுல் (29). இவர் என்ஜினியரிங் முடித்துவிட்டு புதுக்கோட்டையில் தொழில் செய்து வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மதனகோபால்… Read More »தஞ்சையில் சோகம்……மாரடைப்பில் தாய் மரணம்….. அதிர்ச்சியில் மகன் தற்கொலை

வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டார் கோயில் கள்ளர்தெருவைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் 23 வயதான ஆகாஷ்.இவர் திருச்சியில் உள்ள பிரபலமான துணிக் கடையில் வேலை செய்து… Read More »வேலைக்கு போக சொல்லி தாய் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை…

எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

  • by Authour

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் ( 46). இவரது மகன் செல்வராஜ் (வயது 23).  இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. எல்லா நேரமும் மொபைல் போன்… Read More »எந்த நேரமும் மொபைல் போன்… தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை…தாயும் தற்கொலை….

error: Content is protected !!