திருக்காட்டுப்பள்ளி யோக குரு பகவானுக்குக் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேக ஆராதனை!
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சௌந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான், ‘யோக குருவாக’த் தனிச் சன்னதியில் (சன்னிதானத்தில்) எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இன்று நடைபெற்ற… Read More »திருக்காட்டுப்பள்ளி யோக குரு பகவானுக்குக் குருப்பெயர்ச்சி சிறப்பு அபிஷேக ஆராதனை!
