அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி
புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத்தமிழச்சி என்று சங்க இலக்கியம் கூறுகிறது. இன்றைக்கு சிலரால் இதை ஏற்க முடியாது தான். இதை மறுத்து பேசுவார்கள். ஒரு பெண்ணால் புலியை அடித்து விரட்ட முடியுமா? என்று… Read More »அடக்க முடியாத காளை……. மைதானத்திற்குள் இறங்கி அழைத்துச்சென்ற வீரப்பெண்மணி