பாம்பு கடித்த தம்பியை மயங்காமல் இருக்க… அண்ணனின் பாச போராட்டம்
உ.பி.யில் பாம்பு கடித்த தம்பி மயங்காமல் இருக்க, வழிநெடுகிலும் கன்னத்தில் அறைந்து அண்ணன் அவரைக் காப்பாற்றியுள்ளார். தூங்கினால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார் என மருத்துவர்கள் கூறியதால், ஆம்புலன்ஸில் 150 முறை அறைந்து விழிப்போடு வைத்துள்ளார்.… Read More »பாம்பு கடித்த தம்பியை மயங்காமல் இருக்க… அண்ணனின் பாச போராட்டம்
