அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
