லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
திருச்சி, திருவரம்பூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியை ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதற்காக, ரூ.30,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.… Read More »லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
