Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அப்பாவு

அக்., 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு..

தமிழக சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிய அப்பாவு, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டம்… Read More »அக்., 14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு..

சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. கடந்த 12ம் தேதி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில்  விடுமுறைக்கு பின்னர் சட்டமன்றம் இன்று கூடியது. காலை 9 மணி அளவில் நயினார் நாகேந்திரன்  சட்டமன்றத்தில் உள்ள  சபாநாயகர்… Read More »சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

  • by Authour

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நேற்று கேள்வி நேரத்தில் பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதாவது..   பா.ஜ., – நயினார் நாகேந்திரன்: மக்களை பாதிக்கும் சொத்து வரி, மின் கட்டண உயர்வை ரத்து… Read More »தமிழகத்தின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற பா.ஜ., கோரிக்கை

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை   தொடங்கி… Read More »சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை  இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது.  சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும்   இன்று காலை  சபாநாயகர் அப்பாவு தான்   அவையை  நடத்தினார்.… Read More »எடப்பாடி நடத்திய ஆலோசனை கூட்டம், இன்றும் செங்கோட்டையன் புறக்கணித்தார்

பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  சபாநாயகர் இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் கவர்னர் பேசியபோது,  அதிமுகவும்,  வேல்முருகனும் தான் பதாகைகளை காட்டி  கோஷமிட்டனர்.  வேந்தருக்கு எதிராக இவர்கள் தான் போராட்டம் நடத்தினர்.  அதே நேரதில் முதல்வர்… Read More »பேரவை மரபுகளை மாற்ற முடியாது- அப்பாவு பேட்டி

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

விஜயை அரசியலில் இறக்கியது பாஜக? சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட… Read More »விஜயை அரசியலில் இறக்கியது பாஜக? சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசி்ங் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஐஜி கூறியதாவது: நெல்லை கிழக்கு… Read More »காங். தலைவர் கொலை…….தேவைப்பட்டால் சபாநாயகரிடமும் விசாரணை…….ஐஜி கண்ணன்

தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்ல வந்த சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,” பொன்முடி பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்க்க கவர்னர் டில்லி போனாரா என்று… Read More »தேர்தல் அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் கிடையாது…. சபாநாயகர் அப்பாவு உறுதி!

குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

  • by Authour

சட்டமன்றத்தில்  கவர்னர் வாசிக்க மறுத்த  உரையின் தமிழ் ஆக்கத்தை  சபாநாயகர்  அப்பாவு வாசித்தார்.  அதன் விவரம் வருமாறு: 1 டிரில்லியன்  டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நமது  அரசு செயல்படுகிறது.   மெட்ரோ ரயில்… Read More »குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்….. தமிழக அரசு உறுதி

என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

  • by Authour

மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி டாக்டர் ஒருவரை மிரட்டி லஞ்சம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று விடிய விடிய சோதனையும் நடத்தியது.  இந்த விவகாரம்… Read More »என்னையும் ED மிரட்டுச்சு…. சபாநாயகர் அப்பாவு வாக்குமூலம்…

சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று காலை கூடியது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்க சட்ட நடவடிக்கை தொடரும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் 11ம் தேதி வரை நடைபெறும்…. அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு

நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

2023 ம் ஆண்டிற்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது விழங்கும் விழா சென்னையில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருதும், சபாநாயகர் அப்பாவுக்கு காமராசர்… Read More »நாடாளுமன்றம் திறப்பு…..ஜனாதிபதியை அழைக்காதது ஏன்? சபாநாயகர் அப்பாவு பேச்சு

கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த… Read More »கவன ஈர்ப்பும் இனி நேரலை செய்யப்படும்….. அப்பாவு

சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

  • by Authour

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி வாய்ப்பு வழங்கவில்லை என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோபமாக சத்தம் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய… Read More »சட்டப்பேரவை……அப்பாவுவை புகழ்ந்து பேசிய ஓபிஎஸ்

சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும்… Read More »சட்டப்பேரவையில் யாருக்கு எங்கு இருக்கை ஒதுக்கனும் என்பது எனது உரிமை…. அப்பாவு…

error: Content is protected !!