சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு
சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்… Read More »சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு
