யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
தமிழகத்தில் ஏழை குடும்ப த்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டியில் சில தகவல்களை… Read More »யார் யாருக்கு மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்