அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.… Read More »அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
