Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அம்மோனியா கசிவு

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விவகாரத்தில் 3 பேர் கொண்ட குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அரசு அமைத்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலரும் இடம்பெற்றிருந்த நிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

  • by Editor

 திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்டக் குழு, வாயு கசிவுக்கான காரணங்கள்… Read More »அம்மோனியா கசிவு விவகாரம்- முதல்வரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

error: Content is protected !!