சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்
சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு, இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்
