புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை…நோயாளிகள் அவதி
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மாத்திரை பற்றாக்குறை நிலவுவதாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். சிகிச்சை முடிந்தாலும், மாத்திரைகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும் என… Read More »புதுக்கோட்டை அரசு மருத்துமவனையில் மாத்திரை பற்றாக்குறை…நோயாளிகள் அவதி
