சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய… Read More »சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
