கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்
புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர், படிப்பகத்தினர் கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “கற்றனைத்து ஊறும்… Read More »கடிதம் எழுதினால் புத்தகங்களை அள்ளிக் கொடுக்க தயார்”- மு.க.ஸ்டாலின்
