‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
நாட்டில் தற்போது 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட… Read More »‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
