உபியில் சோகம்… கார் மீது பஸ் மோதி விபத்து-5 பேர் பலி..
உத்தரப் பிரதேசம்: ஆக்ரா-லக்னோ விரைவுச்சாலையில் கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். ஓட்டுநரின்… Read More »உபியில் சோகம்… கார் மீது பஸ் மோதி விபத்து-5 பேர் பலி..
