விலைவாசி உயர்வை கண்டித்து ஆக.27-ல் சிபிஐ ஆர்ப்பாட்டம்
அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் வரும் ஆகஸ்ட் 27-ஆம்… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து ஆக.27-ல் சிபிஐ ஆர்ப்பாட்டம்
