ஆசிரியர்கள் கண்டிப்பு… கல்லூரி மாணவி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் செல்போன் கொண்டு வந்ததாக ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவி அன்சிஜி, கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து… Read More »ஆசிரியர்கள் கண்டிப்பு… கல்லூரி மாணவி தற்கொலை
