கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள சாத்திப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்புக்கு பயிலும் மாணவிக்கு அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர் பாலியல் தொல்லை தந்தாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.… Read More »கடலூர் அருகே பாலியல் புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்!
