தஞ்சை அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு
தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் வாங்கிய கடனுக்காக சிறுவனை ஆடு மேய்க்கும் தொழிலை கொத்தடிமையாக ஈடுபடுத்தியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொத்தடிமையாக இருந்த சிறுவனும் மீட்கப்பட்டார். தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரகாரம்… Read More »தஞ்சை அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு
