திருச்சி மாநகராட்சி ஆணையராக நே.பொன்மணி பொறுப்பேற்பு
திருச்சி மாநகராட்சியின் ஆணையராக நே. பொன்மணி, பொறுப்பேற்றார். நே.பொன்மணி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். புதியதாக பொறுப்பேற்ற… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையராக நே.பொன்மணி பொறுப்பேற்பு
