சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்
ஆந்திர பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் மந்த்ராலயம் பகுதியில், குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக சிலர் வந்திருந்தனர். அவர்களில் 10 பேர் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். விடுமுறை தினத்தில் ஆற்றில் குளித்து பொழுது போக்கலாம் என… Read More »சிறுமியை காப்பாற்றச் சென்ற 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்
