கலை இயக்குநர் ஆனந்த் சாய் மகன் கைது
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாலை நடந்த சாலை விபத்து தொடர்பாக, பிரபல கலை இயக்குநர் ஆனந்த் சாயின் மகன் சந்தீப்பை ராய்துர்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் பாதசாரி ஒருவர்… Read More »கலை இயக்குநர் ஆனந்த் சாய் மகன் கைது
