ஆற்றில் திடீர் வெள்ளம்… மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய நபர்
மகாராஷ்டிராவில் அஞ்சனி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர் ஒருவர், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்தார். ஆற்றில் நீர்வரத்து அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அவரை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள்… Read More »ஆற்றில் திடீர் வெள்ளம்… மரத்தின் மீது ஏறி உயிர் தப்பிய நபர்
