பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு
ஈரோடு: பவானி சாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில்… Read More »பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு
