ஒரே நாளில் 500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி… இபிஎஸ் வௌியிட்ட மாபெரும் அறிவிப்பு
திருச்சி மாநகர், மாவட்டம் அ.தி.மு.க-வில் ஏற்கனவே மாவட்ட நிர்வாகிகள் அணி செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், தற்போது மீண்டும் புதிதாக அ.தி.மு.க நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட உள்ளனர். அதன்படி திருச்சி மாநகர், மாவட்ட… Read More »ஒரே நாளில் 500+ நிர்வாகிகளுக்கு புதிய பதவி… இபிஎஸ் வௌியிட்ட மாபெரும் அறிவிப்பு
