எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
சொத்துக்குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு உயர் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. 2011-ல் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த… Read More »எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
