அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார்
அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்… Read More »அமோனியா வாயுக் கசிவில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கிறார்
