இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததால் அங்கிருந்த… Read More »இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயுக்கசிந்து 7 பேர் பரிதாப பலி
