உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா
திருச்சி மாநகர் உறையூர் களத்துமேட்டிலுள்ள ஓம் ஸ்ரீ இளநீர் மாரியம்மன் கோவிலின் 33ஆம் ஆண்டு கரக உற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து காப்பு கட்டிக் கொண்டனர். தொடர்ந்து… Read More »உறையூர் களத்துமேடு இளநீர் மாரியம்மன் 33ம் ஆண்டு கரக உற்சவ விழா
