கடையின் மேற்கூரையை உடைத்து துணிகர திருட்டு
தூத்துக்குடியில் கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.20 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகன் மூக்காண்டி… Read More »கடையின் மேற்கூரையை உடைத்து துணிகர திருட்டு
