உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 7 தொழிலாளர்கள் பலி-14 பேர் காயம்
சமோலி: கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்ட ம் பிபல்கோட்டில் டிஎச்டிசி சுரங்கப்பாதைக்குள் வெள்ளநீர் மற்றும் கற்கள் புகுந்த சம்பவத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்து… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 7 தொழிலாளர்கள் பலி-14 பேர் காயம்
