மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி
வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை இல்லாத காரணத்தாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அங்கு உப்பு உற்பத்தி மும்முரமாக உள்ளது. இது குறித்து பேசிய உப்பு உற்பத்தி பணியாளர்கள்… Read More »மழை இல்லாததால் வேதாரண்யத்தில் உச்சத்தை தொட்ட உப்பு உற்பத்தி
