மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு… Read More »மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்
