திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..
திருச்சி அருகே உள்ள லால்குடி அருகே கள்ளக்குடி சிதம்பரம் சாலை பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் தனபால் (43) . இவர் கடந்த மாதம் 4ம் தேதி கள்ளச்சாராயம் காட்சி விற்பதாகவும் மேலும்… Read More »திருச்சி அருகே கள்ளச்சாராயம் ஊறல் போட்டு விற்றவர் மீது குண்டாஸ் வழக்குப்பதிவு..